வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்ப

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று (24) பணியகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

A/L முடித்த மாணவர்கள் படம் பார்க்கவும், கடற்கரை செல்லவும் மாதாந்தம் 5000 வழங்க வேண்டும்

A/L  பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (24) முன்மொழிந்தார். பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், மாணவர்கள் திரைப்படங்கள்…

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்  குறித்த மீனவர்கள் இன்று…

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும்

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இலங்கை மின்சார சபையை 4 பகுதிகளாகப் பிரிக்கும் திட்டத்திற்கு எதிராக,…

கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை – யாழ் வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

86   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நிலையில் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும்…

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இதன்படி, இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும்…

மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் நீதி கிடைக்காமல் உயிரிழந்தார்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் இலங்கையின் சிறப்புப் படையினரால் (STF) படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரகிஹர் மனோகரனின் தந்தை டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன், தனது 74 வயதில் நாடுகடத்தப்பட்ட நிலையில், தனது மகனின் கொலைக்கு நீதி கிடைக்காத…

தியாக தீபத்தின் 10ஆம் நாள் – Global Tamil News

49   தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நன்றி

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் (UNGA) போது, ​​வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்பையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும்…

சர்வதேச நீதி கோரும் மனு ஐநா பிரதிநிதியிடம் கையளிப்பு, ரெலோ தகவல்

சர்வதேச நீதி கோரி மக்களிடம் பெறப்பட்ட கையொப்பம் அடங்கிய மனுவை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ரெலோ இயக்கப் பேச்சாளர் கு.சுரேன் முகநூலில் பதிவிட்டுள்ளார். முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு— ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி…