நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். புதிய அரசமைப்புக்குரிய பணி இடம்பெறும்.  இதனை நாம் நிச்சயம் செய்வோம். இதற்கு எமக்கு கால அவகாசம் அவசியம். NPP யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு உறுதிமொழிக்கும் நாம் நிச்சயம்…

லண்டன் விரைவில் இஸ்லாமிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் – ட்ரம்ப்

லண்டன் தற்போது நிறைய மாறிவிட்டது. அதன் மோசமான மேயரால், விரைவில் இஸ்லாமிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் – ட்ரம்ப் லண்டன் மேயராக தந்போது சாதிக் காண் செயற்பட்டு வருவதும், அவர் பலஸ்தீன ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி

தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார். பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக…

பெரும் முன்னேற்றத்தை காட்டியுள்ள இலங்கையின் ஏற்றுமதித்துறை

2025 ஆம் ஆண்டின் முதல் 8  மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் முன்னேற்றத்தை காட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.  மொத்த ஏற்றுமதி வருவாய் 11554.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61%…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது – நாமல் ராஜபக்ச

கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றி அவர்…

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! – Athavan News

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும்…

யாழ். வெங்கடேச வரதராஜப்பெருமாள் கொடியேற்றம் – Global Tamil News

88 யாழ்ப்பாணம் ஸ்ரீ வெங்கடேச வரதராஐப்பெருமாள் ஆலயம் கொடியேற்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.  தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , 09ஆம் திருவிழாவான முதலாம் திகதி தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. நன்றி

நீதிமன்ற அவமதிப்பு – குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறை!

39 நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட…

QR குறியீடு முறை மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்! – Athavan News

தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த முயற்சிக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டம்…

சடுதியாக அதிகரித்த தங்கத்தின விலை – Oruvan.com

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன்…