மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து! – Athavan News

இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என்று CEB பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய பொது சேவைகளாக…

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை

தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.  3 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.  அதில் 284.94 கிலோ ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ்…

16 பேரின் மரணத்திற்கு காரணமான எல்ல விபத்து பற்றிய அறிக்கை வெளியாகியது

எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை இன்று (22) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் வைத்து அதனுடன் தொடர்புடைய…

அமெரிக்கா நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி! – Athavan News

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் நாட்டில் இருந்து சற்று முன்னர்  புறப்பட்டு சென்றுள்ளார். இதேவேளை வருகின்ற  புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல்…

செல்லுபடியற்ற விசாவுடன் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

 இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை…

ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும்!-உதயகம்மன்பில – Athavan News

சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற…

யாழ் சர்வதேச விளையாட்டு மைதான காணிக்குள் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

by admin September 22, 2025 written by admin September 22, 2025 54 யாழப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையவுள்ள காணிக்குள் காணப்பட்ட துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. மண்டைத்தீவில் சர்வதேச விளையாட்டு மைதானம்…

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் அவர் கைது செய்யப்பட்டார். மேலும்,…

அடையாள அட்டை காணாமல் போனால்..? – Jaffna Muslim

பாணந்துறையில் விகாராதிபதிக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தனியார் வங்கியில் தனது வங்கிக் கணக்கைப் பராமரித்த நிலையில், அவரது அடையாள அட்டை காணாமல் போயுள்ளது.  சந்தேக…

வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல்!

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை (22) வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டுக்கே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில்…