மதுகம – அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின் 5 ஆவது மைல்கல்லுக்கு அருகில் அளுத்கமவிலிருந்து மதுகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்…
Category: இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு – LNW Tamil
இன்றைய தினம் (டிசம்பர் 26) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவ, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல்…
5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்
டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி…
ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம்!
மட்டக்களப்பில் நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று (டிசம்பர் 25) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வின் விபரங்கள்: இடம்: யாழ். கொக்குவிலில்…
ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியாக நஸ்ரி அஸ்ஃபுரா தெரிவு
பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட, தொழிலதிபர் நஸ்ரி அஸ்ஃபுரா இன்று (25) புதன்கிழமை ஹோண்டுராஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்ற 67 வயதான அஸ்ஃபுரா, சக பழமைவாத தொலைக்காட்சி ஆளுமை…
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரேட்வெஸ்டனை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
அவசர அறிவிப்பு: கண்டி மாவட்டத்தில் 5 கிராமங்கள் மனித குடியிருப்புகளுக்கு தகுதியற்றதாக அறிவிப்பு!
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டித்வா’ (Dithwa) புயலால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் ஹசலக நகரை ஒட்டியுள்ள 5 கிராமங்கள் இனி மனிதர்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற பகுதிகள் என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட…
ஹிக்கடுவையில் மூன்றாவது முறையாக மண் கௌவிய NPP
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிர்க்கட்சிக்கு 10…
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு, இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள்
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும். அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு-சதுப்பு நிலங்களை நிரப்புதல்-மலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி…
சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற துப்பாக்கிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
