இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்…
Category: இலங்கை
துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. நன்றி
தரமான பொருட்களை உற்பத்தி செய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்
மருந்து, கால்நடை மருந்து, ஆயுர்வேத மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தித் துறை தொடர்பான வரவு செலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (18) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ தலைமையில்…
கைவிடப்பட்ட தேயிலை தோட்டங்களில் மீள் உற்பத்தி: கம்பனிகளுக்கு அறிவுறுத்தல் – Oruvan.com
தேயிலை உற்பத்தியாளர்களுக்குப் புதிய நடைமுறையின் கீழ் உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு…
திருகோணமலையில் நில அதிர்வு – Jaffna Muslim
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இன்று (18) மாலை சுமார் 4:06 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்…
சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு
யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
திருகோணமலை கடல் பரப்பில் நிலநடுக்கம் ! – Athavan News
திருகோணமலை கடல் பரப்பில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும்…
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை – Global Tamil News
30 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது…
அரசாங்கத்தால் இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளது
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை எந்தப்…
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம் 2026 க்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் செப்டம்பர் 22, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை செயல்படுத்தப்படும் என்று தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை அறிவித்துள்ளது.…
