உலகின் கண்ணுக்குத் தெரியாத ஹீரோ, துயரத்தின் மத்தியில் கபுறுகளைத் தோண்டிய யூசுப் அபு ஹதாப் காசாவைச் சேர்ந்த 65 வயதான யூசுப் அபு ஹதாப். இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் பல தசாப்தங்களைச் செலவிட்டார். தியாகிகளின் உடல்களை அபு ஹதாப் உரியமுறையில் நல்லடக்கம்…
Category: இலங்கை
🚨 யாழ்ப்பாணத்தில் அதிரடி: ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது! ⚖️📍
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய விபரங்கள்: கைது செய்யப்பட்டவர்: நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைச் சேர்ந்த இளைஞர். பறிமுதல்: அவரிடமிருந்து 2 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ்…
ஆளும் கட்சிக்கு கொழும்பில் தோல்வி – LNW Tamil
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.…
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு! – Athavan News
நுகேகொடை சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்னிலையில்…
டிட்வா புயலால் இலங்கைக்கு $4.1 பில்லியன் சேதம் – உலக வங்கி அறிக்கை
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கட்டிடங்கள், விவசாயம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் சேத மதிப்பீடு4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…
ஆவரங்காலில் சோகம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழப்பு!
22 யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரம்: ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற…
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட 30 பேரை மீள அழைக்க டிரம்ப் நிர்வாகம் அவசர முடிவு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களுடன் அமெரிக்க இராஜதந்திர…
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
அம்பலாங்கொட நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த நிறுவனத்தின் முகாமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதி
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். சூறாவளி காரணமாக 6,000க்கும் மேற்பட்ட வீடுகள்…
