பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு –…
Category: இலங்கை
நயினாதீவில் பூசகர்களுக்கிடையில் வாள் வெட்டு – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் ஆலய பூசகர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிமாவட்டத்தை சேர்ந்த பூசாரிகள் இருவர் நயினாதீவில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் அம்மன் ஆலயம் ஆகியவற்றில் பூசகர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இரு பூசகர்களுக்கும் இடையில்…
இலங்கை கிரிக்கெட் புதிய பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அவர் 2…
போதைப்பொருளுடன் கைதானவரிடம் இருந்து திருட்டு நகைகள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இளவாலை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது…
ரமழான் (19) கேள்வி
A, மது மற்றும் சூதாட்டத்தில் சில நன்மைகள் இருந்தாலும், அவற்றின் ‘தீமை நன்மையை விடப் பெரியது’ என குர்ஆன் (2:219) கூறுகிறது. மருத்துவ ரீதியாக கல்லீரல் பாதிப்பு (Liver Cirrhosis) மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளுக்கு மது எவ்வாறு காரணமாகிறது எனச்…
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!
46 எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம்…
சஜின்வாஸ் கைது – LNW Tamil
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபாய் 243.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த…
பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர் – Oruvan.com
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிலாவில் உள்ள நினோய் அகினோ சர்வதேச விமான…
மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்.
39 தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த…
ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசியுள்ளது
சர்வதேச போர் விதிமுறைகளை மீறி எவ்வாறு தமிழர்கள் மீது இலங்கை அரசு கொத்துக் குண்டுகளை வீசி மிக மோசமான போர் நடவடிக்கைகளை செய்துள்ளதோ அதே போன்று ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கொத்துக் குண்டுகளை வீசியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
