ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஒளிபரப்பாளரான பாக்ஸ் நியூஸிடம், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அது நிபந்தனைகளைப் பொறுத்தது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். நன்றி
Category: இலங்கை
யாழ். கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி முடிவுகள்!
47 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பமிலியன்ஸ் அணியும் , KCCC அணியும் வெற்றிவாகை சூடி சம்பியனாகியுள்ளன. யாழ் . மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் , யாழ்.மாவட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் , இறுதி போட்டிகளில் யாழ்.பல்கலைக்கழக…
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…
யாழில். அஸ்வெசும பயனாளிகளிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல் – அவதானமாக இருக்குமாறு பயனாளிகளுக்கு எச்சரிக்கை
39 யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில், அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு…
எரிபொருட்களின் விலையை ஏன் உயர்த்தினீர்கள்..?
எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்த எத்தனிப்பதான சந்தேகம் எழுந்துள்ளதாக நாமல் ராஜபக்ச Mp தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விலையை உயர்த்தப் போவதில்லை என்றும்…
பெற்றோர்களுக்கு மேலும் ஒரு சுமை! – LNW Tamil
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணத்தை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (10) முதல் அமலுக்கு வரும் வகையில்…
மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு
மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக அவை…
இலங்கை மின்சார சபைக்கு ‘மரண அறிவிப்பு’
தேர்தல்களுக்கு முன் JVP அரசு நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை தனியார்மயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாலும், தற்போது அரசு இலங்கை மின்சார சபைக்கு “மரண அறிவிப்பை” வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். முன்பு மின்சார சபையை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி…
எரிபொருட்களின் விலைகள் உயர்ந்தது
இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இதன்படி, 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரித்து, அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக…
எரிபொருள் விலை மின்னல் வேகத்தில் அதிகரிப்பு
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு –…
