இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்…

அமெரிக்க விமானம் மீது கோடாரித் தாக்குதல் (வீடியோ)

அயர்லாந்தின் விமான நிலையத்திற்குள் இன்று (11) நுழைந்த ஒருவர், விமானத்தில் ஏறி கோடாரியால் அமெரிக்க C – 130 ஹெர்குலஸ் விமானத்தை கோடரியால் தாக்குவதை காண்கிறீர்கள். அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.facebook.com/share/v/18Y5hDHaG5/ நன்றி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை

மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தையிட்டி…

கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்…

ஹார்முஸ் நீரிணையில் காட்டும் அக்கறையை, லெபனானில் உயிரிழக்கு ரத்தத்தின் மீது ஏன் காண்பதில்லை..?

“நான் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும், இந்த அழிவின் பிரம்மாண்டமான அளவைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன், இவை அனைத்தும் ஒரே ஒரு தனிநபரிடமிருந்தே உருவாகின்றன. ஆயினும், அவரைப் பொறுப்பேற்கச் செய்யவோ அல்லது அவரது நடவடிக்கைகளுக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கவோ யாராலும் முடியவில்லை!” “நெதன்யாகுவின் விஷயம்…

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் ‘முழுமையான அவநம்பிக்கையுடன்’

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜெர்மானிய வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் ‘முழுமையான அவநம்பிக்கையுடன்’ நுழைவதாகத் தெரிவித்ததாக மெஹர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘ஈரானிய மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க தனது நாடு…

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப்…

அரசாங்கமே தன்னைத் தானே கவிழ்த்துக் கொள்ளும்

அரசாங்கத்தைக் கவிழ்க்க யாரும் முயற்சி செய்ய வேண்டியதில்லை அரசாங்கமே தன்னைத் தானே கவிழ்த்துக் கொள்ளும் செயலில் ஈடுபட்டுள்ளது தற்போதுள்ள 159 உறுப்பினர்களும் இந்த அழிவுப் பாதையைச் செவ்வனே செய்து வருவதால், ரணில்  மீண்டும் நாடாளுமன்றம் வர வேண்டிய அவசியம் தற்போது இல்லை…

புதுவருட காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு – Oruvan.com

புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முப்படையினர்,…

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO 3 மாடல் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது குறைந்த வரி செலுத்தி மோசடி செய்ததாக முன்பு எழுந்த குற்றச்சாட்டு போலவே, தற்போது BYD ATTO 1 வகை…