விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல்…

ஹம்பாந்தோட்டையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பகம் முற்றுகை!

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதாக சந்தேகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய உபகரணங்கள், ரசாயனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை குற்றப்பிரிவு விசாரணைக் குழுவின் தடுப்பு உத்தரவின் பேரில்…

யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! – Athavan News

ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது ​​கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார்.…

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில் கொழும்பில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியதாக சில சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்று கூறுகிறார். “எனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைத்…

சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் – கட்டார் பிரதமர்

சர்வதேச சமூகம், இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி விட்டு இஸ்ரேல் இதுவரை செய்த குற்றங்களுக்காக அந்த நாட்டை தண்டிக்க  தயாராக வேண்டும் என கட்டார் பிரதமர் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.   நமது சகோதர பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து நடத்தி வரும் அழிப்புப்…

கட்டார் மீதான இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது

கட்டார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும் , அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும், அடாவடித்தனத்தையும்  நீடிக்கவும், அதன்  நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்குள்ள அச்சுறுத்தலை அதிகரிக்கவும் வாய்ப்பான விதத்தில்…

திருநகாில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

by admin September 14, 2025 written by admin September 14, 2025 77 யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம்  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்…

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பாரிய தொகை மஞ்சள், மண்டபம் வேதாளை கடற்கரை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள்மூட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த…

பரீட்சை திகதிகள் அறிவிப்பு – LNW Tamil

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, GCE O/L 2025 (2026) பரீட்சை பெப். 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், GCE A/L 2026…

செப்டெம்பரில் 52,246 சுற்றுலாப் பயணிகள் வருகை! – Athavan News

2025 செப்டம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 14,300 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 27.4% ஆகும்.…