யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரமுகர்கள் இன்று(19) நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள் நன்றி
Category: இலங்கை
ருக்ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் – LNW Tamil
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ருக்ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ்…
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு
‘டித்வா’ சூறாவளியை அடுத்து டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு மையத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 01 முதல் 14 ஆம் திகதி…
AI மோசடி விளம்பரங்கள் குறித்து மஹேல எச்சரிக்கை! – Athavan News
நிதித் திட்டங்களை ஆதரிப்பதாக தனது உருவத்தைப் பயன்படுத்தி செயற்றை நுண்ணறிவு (AI) மூலமாக உருவாக்கப்பட்ட போலியான விளம்பரக் காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொது எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விளம்பரங்கள் முற்றிலும் போலியானவை என்றும்,…
முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
33 இலங்கையில் சிக்குன்குனியா (Chikungunya) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இலங்கைக்கு ‘Level 2’ பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. முக்கிய பின்னணி: காரணம்: கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வைரஸின்…
”இலங்கைக்கு வாருங்கள்” – சங்கக்கார விடுத்துள்ள அழைப்பு
டித்வா சுறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை…
திடீர் இழப்புச் செய்தி அறிந்தவுடன் அனைவரும் ஒயாது பேசுகின்றனர்.
மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான், தவிர்க்க முடியாததும் கூட. ஒரு மரணம் நிகழும்போது பெற்றோர்கள், கணவன் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், சுற்றத்தார் அந்த மரணம் தரும் துயரில் ஆழ்ந்து நிற்பர். என்னதான் ஆறுதல் வார்த்தைகள் சொல்லினினும், அத்துயரம் இலகுவாகக் கடந்து போகக்கூடியது அல்ல. …
பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு புதிய வீட்டுத்திட்டங்கள்!
39 அண்மைய அனர்த்தங்களினால் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக புதிய வீடமைப்புத் தொகுதிகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள்: தேசிய காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீராரச்சி அவர்களின் வழிகாட்டலில், முதற்கட்டமாக…
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதுஇ தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில்…
மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து வெளியான விசேட செய்தி
மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறான தீர்மானம்…
