இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து உயிர் பிழைத்தவர்களையும், இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி ஜேன் ஹோவெல் அரசாங்கத்துக்கு அழுத்தம்…
Category: இலங்கை
அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கடற்படையினரை மீட்ட இலங்கைக்கு ஈரான் நன்றி!
61 அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஈரான் கடற்படையின் IRIS Dena என்ற போர்க்கப்பல் இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகில் மூழ்கிய சம்பவத்திற்குப் பின்னர், கடலில் சிக்கியிருந்த கடற்படையினரை மீட்ட நடவடிக்கைக்காக இலங்கைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.…
மன்னார் சாந்திபுரம் பகுதியில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள்,பணத்துடன் நான்கு பெண்கள் கைது.
64 மன்னார் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு,…
பிள்ளையானைச் சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவதா? பரிசீலிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!
46 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை, அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின்…
கமேனியை ஜூன் மாதமளவில் கொல்லவே திட்டமிட்டிருந்தோம்
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான இலக்கை…
ரமழான் (16) கேள்வி
A, “முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களால் உத்தியோகபூர்வமாகத் தொகுக்கப்பட்ட அல்குர்ஆனின் மூலப்பிரதி (ஸுஹுஃப்), உமர் (ரழி) அவர்களின் மறைவிற்குப் பின் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? B, நபி மனைவியர் (உம்முஹாத்துல் முஃமினீன்) அனைவரும் சிறந்த முன்னுதாரணமான பெண்களாவர். அவர்களில் பெரும்பாலானோர் ஹதீஸ்களை…
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் – எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை ; அருண ஜயசேகர
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய…
ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்கின்றன!
63 இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பல் IRIS Dena தொடர்பான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், குறித்த கப்பலில் இருந்து கடலில் மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் நடவடிக்கைகளில்…
சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் எமது மனச்சாட்சியும் மிகப்பெரியது
எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் முழு உலகையும் பாதிக்கும் ஒன்று என்பது…
