மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்

*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள – மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் “இலங்கை அரசு” *தமிழர்களை மையப்படுத்திய இந்திய – இலங்கை உறவு என்பதைவிடவும், பௌத்த…

தொலைபேசி எண்ணை மாற்றாமல், வலையமைப்புகளை மாற்ற நடவடிக்கை

தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான (Number Portability -NP) சேவையை அடுத்த வருடம் அமுல்படுத்த (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.  தொலைபேசி இயக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்ட தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு…

வடக்கில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலையில்

5   வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி…

அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம்  திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. ஐந்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் The post அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளிய…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05…

செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம்காட்ட ஒத்துழையுங்கள் – சிறீதரன்

செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம்…

உறுதியான உத்தரவாதத்தை அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன் – நிசாம் காரியப்பர்

“கடந்த அரசாங்கங்களில் இஸ்ரேல் மோசாட் போன்ற வெளிநாட்டு உளவுத்துறைகள் அரசாங்கங்களுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பின்னணியில் இன மோதல்களும் அதனை அடுத்து நடந்த கொடூர கொலைகளிலும் ஏற்படுத்தப்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்க முடியாது,” என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் Mp குறிப்பிட்டார்.…

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் அவிசாவளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர்…

கல்கிசையில் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கல்கிசை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (01)…

யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் பலி – Oruvan.com

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு யானை நுழைந்ததாகவும் இதன்போது வீட்டின் முன்பகுதியில் குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.…