யாழ்.போதனா கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் – நோயாளிகள் சிரமம்

67   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல் என வெளியேறியமையால்  , வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ,…

பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இலங்கை

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்றுள்ளது.  இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ்…

ஆறு மாதங்களில் 18 பில்லியன் இலாபம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ரூ.18 பில்லியன் இலாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. பெற்றோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களைத் தொடங்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர…

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்இதனை தெரிவித்துள்ளார். ” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப்…

20 ஆண்டுகளுக்காவது NPP ஆட்சியில் இருக்க மக்கள் விரும்புகின்றனர், ஜனாதிபதியைக் கண்டு உலகம் வியக்கிறது

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்காவது NPP அரசாங்கமே ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆடம்பரங்களைப் புறந்தள்ளி, ஜனாதிபதி எளிமையான ஆட்சியை முன்னெடுத்துவரு வருகிறார். கடந்த காலங்களில் அரசன் போல் ஜனாதிபதிகள் செயற்பட்டாலும் தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறி, மிக…

பெக்கோ சமனின் நெருங்கிய சகா துப்பாக்கியுடன் கைது!

52 கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டியவின் கங்கேயாய பகுதியில் குறித்த சந்தேகநபர், T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2…

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில் ஒருவரான பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் ஒருவர், T81 துப்பாக்கியுடன் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெக்கோ சமன் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார், அதே நேரத்தில் அவரது…

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து விசேட செயலமர்வு!

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு  அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. ‘AI for Transforming Public Service’ என்ற…

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று (12) அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI for Transforming Public…

புதிய வாகனங்களை விரும்பு மக்கள் – பழைய வாகனங்களின் விலைகள் குறையும் சாத்தியம்

புதிய வாகன விற்பனையில் சந்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, பதிவு செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை இந்த நாட்களில் குறைந்து வருகின்றன. பல புதிய வாகன மாதிரிகள் சந்தையில் நுழைந்திருப்பதே இதற்குக் காரணம். அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.…