இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். அவர் இலங்கை கிரிக்கெட்…
Category: இலங்கை
மத்திய கிழக்கு போர் – இலங்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் – ஜனாதிபதி
“மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…
மத்திய கிழக்கு போர் அபாயம்: இலங்கையர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தின் ‘விசேட அவசர காலப் பிரிவு’ தயார்!
51 மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் தளம்பலான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கு சுற்றுலா சென்றுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,…
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்
ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து…
மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்துக்கு சவால்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்நிலை காரணமாக மத்தியதரைக் கடல் மற்றும் கல்ஃப் வளைகுடா பகுதிகளில் வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இலங்கையின் தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…
இஸ்ரேலுடன் இணைந்து ட்ரம்ப் ஈரானின் தலைமையை அகற்ற முயற்சி
பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால், இந்த வன்முறை…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ரணில்
“ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரனில் விக்ரமசிங்க, ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait…
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50…
இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு: அரசாங்கம் அறிவிப்பு!
49 இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார காலத்திற்கு இலவச விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்…
