தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று (31) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தங்கள் வசிப்பிடங்களில் ஏதேனும் மாற்றம் செய்த…
Category: இலங்கை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் – Athavan News தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
⚖️ “துபாய் சுதா”வின் மால்டோவா வேலைவாய்ப்பு மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை!
31 துபாய் சுதா” (Dubai Sudda) என அழைக்கப்படும் நபர், ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தி வரும் பாரிய மனிதக் கடத்தல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)…
இஸ்ரேலில் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை கைது
இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் தொழில் நிமித்தம்…
305 மில்லியன் ரூபா பெறுமதியான சிக்கரெட்டுக்கள் இன்று அழிப்பு
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கத் திணைக்களம் இன்று (30) முற்பகல் தீயிட்டு அழித்துள்ளது. கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 232,804,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை…
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்…
வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி!
வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி…
தலைமை கணக்காளர் பதவிக்கு ஐந்தாவது பெயர் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்…
தங்கம் திடீர் விலை சரிவு – LNW Tamil
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுன்…
⚖️ திருகோணமலை புத்தர் சிலை வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு!
திருகோணமலை நகரின் மையப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் (ஜனவரி 30)…
