நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும். தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கு…
Category: இலங்கை
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!
தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை…
செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கைப்பற்றப்பட்டது
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காகப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது. இந்தப் படகு யாழ்ப்பாணம் அராலி கடற்கரையிலிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு, இஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல…
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!
சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இத்தகவலை தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் , பாரியளவிலான போதைப்பொருள்…
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை! – Athavan News
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ, வெறுப்பையோ பொறுக்க மாட்டோம் – பிரிட்டன் பிரதமர்
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையோ, முஸ்லிம் விரோத வெறுப்பையோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும், முஸ்லிம் சமூகங்களை வெறுப்பு குற்றங்கள், தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க £ 10 மில்லியன் வழங்குவதாகவும் பிரிட்டன் பிரதமர் கீர் உறுதியளித்துள்ளார். இன்று 23/10/2025 பீஸ்ஹேவன் பள்ளிவாசலுக்குச் சென்ற போதே அவர்…
அனுரகுமாரவின் அரசாங்கம் 100 வீதம் சிறந்தது என்பது எனது நேர்மையான கருத்து
முன்பு இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கவோ அல்லது தோற்கடிக்கவோ போதுமான அளவு தவறு எதுவும் இல்லை. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த அரசாங்கம் அவர்களை விட 100 சதவீதம் சிறந்தது என்பது எனது நேர்மையான கருத்து. ரஞ்சன் ராமநாயக்க நன்றி
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள் – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் சமூக விரோத குற்றவாளிகளுக்கு புதிய சிறைச்சாலைகளை உருவாக்குவோம். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கும் போது எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் கலக்கமடைந்து துள்ளுகின்றார்கள். நாடு சுதந்திரமடைந்ததற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களில் மற்றும்…
பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்!
பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,…
சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு – Oruvan.com
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார். அது தொடர்பாக அவருக்கு எதிராக…
