செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

63 செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240…

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் தொகை செலுத்தப்பட்ட வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பெறுவதற்காக மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸின் (Australian…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பின்னர் யாழ் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட இரண்டு கட்ட அகழ்வுப் பணிகளின் போது,…

ஈரானியர்களின் தேசியப் பெருமை சரணடைவதை சாத்தியமற்றதாக்குகிறது

ஈரானியர்களின் தேசியப் பெருமை சரணடைவதை சாத்தியமற்றதாக்குகிறது/ அமெரிக்கா தனது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க வேண்டும். ஈரானியர்களுக்கு மிகுந்த பெருமை உண்டு. சரணடைதல் அல்லது அழுத்தம், சொல்லாடல், அல்லது இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணிதல் போன்ற எதையும் அவர்கள் உண்மையாகவே வெறுக்கிறார்கள். அழுத்தத்திற்குப் பணிந்து பின்வாங்கியது…

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளில் பலர் உயர் கல்வி பயில்பவர்கள்

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் குழுவிற்குத் தலைமை தாங்கி இந்த குற்றத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான  நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் இன்று  செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு  நபரும் தங்களது…

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தோருக்கான முக்கிய அறிவிப்பு

புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527…

கைத்துப்பாக்கியைக் காட்டி பெண்களை மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது குற்றச்சாட்டு:

60 யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் காணித் தகராறு ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டிப் பெண்களை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு…

தமிழகத் தேர்தலும் நாமும் – நிலாந்தன்!

66 தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சீமானின் அபிமானிகள். இன்னொரு பகுதியினர் விஜயை ஆதரிக்கிறார்கள்.லண்டனில் சீமானின் வெற்றியை வேண்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.அவருடைய கட் அவுட் அங்கே நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி…

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும்…

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

  யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,விசாரணைகளை…