📍 வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றக் கோரிக்கை: 36 ஆண்டுகள் கடந்தும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து உள்நாட்டு யுத்தத்தின்போது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களின் இடம்பெயர்வுக்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை, ஜூன் 15) யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்…

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் மீண்டும் “வடதாரகை” – விரைவில் “குமுதினி”, “நெடுந்தாரகை” படகுகளும் இணையும்!

28 நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த “வடதாரகை” படகு, திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான முக்கிய கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை,…

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர் கட்டங்களாக ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயந்திஸ் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையின் சேவைகளை அளவிலும் தரத்திலும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு…

அடுத்த முறை நாம் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம்கூட இருக்காது

அடுத்த முறை நாம் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம்கூட இருக்காது. நாம் நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்குவோம்.  2024 ஜனாதிபதித் தேர்தலில் 2.5 %  வாக்குகளைப் பெற்ற நாமல் ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்வார்…

தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்குவர, இன குரோத கருத்துக்களை தெரிவிக்கின்றனர்

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம் வடக்கில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் எடுத்தோம்.…

யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

52 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோப்பாய் காவல் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழல் குறித்த மிக முக்கியமான கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், தெற்கில் உள்ள…

வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம், வயாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியுமின்றி அமைக்கப்பட்டு வரும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக நிறுத்துமாறு வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்குக்…

சமூகம் நெருக்கடிகளைச் சந்திக்கும்போதெல்லாம் ஒலிக்கும் குரல் MLAM ஹிஸ்புல்லாஹ்

(எஸ்.கே – SK) எமது சமூகம் சொல்லொணாத் துயரங்களையும், நெருக்கடிகளையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எவ்வித அச்சமுமின்றி, சமரசங்களுக்கு இடமளிக்காது முதன்முதலில் குரல் கொடுத்துவருபவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள். அரசியல் இலாபங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் மௌனமாக இருந்த தலைமைகளுக்கு…

யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு:

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் நிலையம் புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய காவல் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடாவை வெட்டி…

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்த இருவர் நேற்று (13) இரவு வேன் வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர்…