யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் திடீர் இடமாற்றம்: நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் அவசரக் கேள்வி எழுப்பப்பட்டது!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், நியமிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் மிகவும் சந்தேகத்திற்குரிய முறையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற…

முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நடத்திய, இலங்கை விமானப்படை

இலங்கை விமானப்படை, தனது மேம்படுத்தப்பட்ட கிஃபிர் சி12 ரகப் போர் விமானத்தின் முதல் சோதனைப் பறப்பை கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இது நாட்டின் போர் விமானக் குழுமத்தை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கையின் வான்…

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல் 4.00 மணி முதல் நாளை (13) முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி…

MRCA வுக்கு இரு வேண்டுகோள்கள் – Jaffna Muslim

இஸ்லாமிய நூல் மீளாய்வுக் குழு மற்றும் நூல் மீளாய்வு வழிகாட்டல்கள் பற்றிய சர்ச்சை – MRCA வுக்கு இரு வேண்டுகோள்கள்! சர்ச்சைக்குரிய வழிகாட்டல்கள் எனது காலத்தில் மீளாய்வுக்குழுவால் தயாரித்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டது என முன்னாள் MRCA பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார்…

மன்னாரில் PTA-க்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம்!

மன்னாரில், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பான எதிர்ப்பையும், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனின் விடுதலையையும் கோரி இன்று (11) வியாழக்கிழமை காலை சுமார் 10.00 மணியளவில் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை உறுதி: மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

போலித் தகவல்களைச் சமர்ப்பித்து, சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் (Diplomatic Passport) பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இலங்கையின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உறுதி…

எல்-நினோ காலநிலை பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11)  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முறை ஏற்படும் எல்-நினோ…

தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் இன்று (11) தங்க விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின்…

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் அதே வடிவில் சட்டரீதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (10) நாடாளுமன்றத்தில்…

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். அதன்படி, கடந்த 8ஆம் திகதி முதல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு…