முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் படையினருக்கும் இது மிகவும் கவலையளிக்கும் நாள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவு…
Category: இலங்கை
அடுத்த வாரம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, மார்ச் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்ட முழு நாடும்…
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனம், பாஜக-வுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்த அல்லானா நிறுவனம்
இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டிறைச்சித் தொழிலுக்கு எதிராக இந்துத்துவா குழுக்கள் தொடர் போராட்டங்களையும், அதைக் காரணமாக வைத்து முஸ்லிம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனிடையே, பா.ஜ.க கட்சிக்கு முன்னணி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அல்லானா குழுமம்…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே கைது!
30 முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் (2019 Sri Lanka Easter bombings)…
தென் மாகாண ஆளுநர் பதவியேற்றார் – Oruvan.com
தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு இன்று (25) காலை காலியில் உள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் பதவியேற்றார். தென் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில்…
மின் கட்டண உயர்வு- இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டணங்களை 13.56 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பாக, இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் இன்று பிப்ரவரி 25 ஆம் நாள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு ஆலோசனை…
மரணித்த தாயின் 16வது நாள் சடங்கு தினத்தில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்தளித்த மகன்
கேரள மாநிலம் கொடுங்கல்லூர் இடவிலங்கு நடுமுறிவீட்டில் வசித்த காலஞ்சென்ற சந்திரன் மனைவி தங்கம் இரு வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இடவிலங்கு கிராமத்தில் அத்தனை குடும்பத்தாரோடும் மிகவும் இணக்கமான நட்பும் உறவும் காட்டிய தங்கம், தனது வீட்டுக்கு…
🚨 அக்குரேகொட இரட்டைக்கொலை: 2வது துப்பாக்கிதாரி கைது
31 மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அக்குரேகொட இரட்டைக்கொலை (Double Murder) வழக்குத் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளாா். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர்…
இலங்கை சுவிஸ் கலாசார சங்கத்தின் இப்தார் நிகழ்வு
சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற இலங்கை சுவிஸ் கலாசார சங்கத்தின் (SRI-LANKISCH – SCHWEIZERISCHER KULTURVEREIN) இப்தார் நிகழ்வு. குறித்த நிகழ்வில் தமிழ், ஜேர்மன் மொழிகளில் சொற்பொழிவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/share/v/18hN4mVVeJ/ நன்றி
கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம்
கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது…
