மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு -ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.

28   மன்னார் நகர சபையின் 9 ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழன் (26)  காலை 10 மணியளவில் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. எனினும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு குறித்த அமர்வில் கலந்து கொள்ள குறித்த அமர்விற்கு அனுமதி…

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த…

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு – LNW Tamil

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது. Previous articleஎவன்…

ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் ஒரு தாக்குதல் இடம்பெற்ற தெமடகொட பகுதியில் உள்ள வீட்டில் வசித்த இரண்டாவது சந்தேக நபரான இப்ராஹிம் இல்‌ஹாம் அஹ்மத் என்பவரின் இல்லத்தில் இருந்து குற்றப்புலனாய்வு துறை (CID) கைப்பற்றிய தங்க நகைகள், ரத்தினங்கள் உள்ளிட்ட…

தாயின் வங்கி அட்டையை எடுத்து, நோன்பு திறப்பதற்குரிய பொருட்களை வாங்கிய சிறுவன்

குவைத்தைச் சேர்ந்த  சிறுவன் தனது தாயின் வங்கி அட்டையை எடுத்து, நோன்பு திறப்பதற்குரிய பொருட்களை வாங்கி  மக்களுக்கு விநியோகித்த நிகழ்வு வைரலாகியுள்ளது. சிறுவனது சகோதரர்கள் இதுபற்றி அவனிடம் விசாரித்தபோது நான் ரமழான் மாதத்தில் தர்மம் செய்கிறேன். உங்களுக்கு நன்மை செய்கிறேன். ஏன்…

சுரேஷ் சலேயின் கைதும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகளும்!

Dinamina சிங்கள ஊடகம் – மற்றும் முகநூலில் ஏப்ரல் 21ல் சிங்களத்தில் வந்த செய்தியை Dinamina முகநூல் இன்று மிண்டும் புதுப்பித்துள்ளது- தமிழ் வடிவம் GTN – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு

அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சாதாரண நாட்களை விடவும், அரசாங்கம் ‘அஸ்வெசும’ தவணைக் கொடுப்பனவுகளை வழங்கும் நாட்களில்…

போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

51   வட மாகாணத்தில் நிலவும் போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…

அமைச்சருக்கும், பிரதியமைச்சருக்கும் கொலை அச்சுறுத்தல் – Jaffna Muslim

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!

15 நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சிகளின் முக்கிய…