மெக்கா அல்-கராப்லி என்ற குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியால் இறந்ததை அடுத்து, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 89 குழந்தைகள் உட்பட 148 ஆக உயர்ந்துள்ளது. நன்றி
Category: இலங்கை
செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் தெரிவிப்பு – Oruvan.com
செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயங்களைச் சரியான முறையில் ஆராய்ந்தாலே…
ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி , காதலன் , யுவதியின் நண்பி மூவரும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று…
செம்மணி மனித புதைகுழி பகுதிகளை பார்வையிட்ட சுவிஸ் தூதுவர்
4 செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார். அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை…
யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்…
A/L தொழிற்கல்வி பிரிவிற்கு, O/L பெறுபேறுகள் அவசியமில்லை
2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட…
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை – Oruvan.com
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (29) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் முன்னிலையாக தவறியமைக்காக அவருக்கு எதிராக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக மாலைத்தீவு விஜயத்தை…
துமிந்த திசாநாயக்க விடுதலை – LNW Tamil
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை விடுதலை செய்ய கல்கிசை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேரடி மற்றும் சூழ்நிலை…
தங்க முலாம் T 56 துப்பாக்கி – ஆதாரங்கள் இல்லாததால் துமிந்த விடுதலை
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் Mp துமிந்தவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நேரடி…
இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் பாதிப்படையும் வடமராட்சி மீனவர்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் யாழில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளும் தற்போது அதிகரித்து வருதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட மீனவர்களின்…