கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் கடலில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளி ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடலில் உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த துரைராசா நியூட்டன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த கடற்தொழிலாளி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். அந்நிலையில் இன்றைய தினம்…

‘ஆசிய கிண்ணத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவும்’ – ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு BCCI கடிதம்

ஆசிய கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல். கடந்த மாதம் 28ஆம் திகதி துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண…

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர்வு!

2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. குறித்த காலக் கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் – சிறைச்சாலைகள் ஆணையாளர் வலியுறுத்து

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும். தூக்கிலிடப்பட  805 ஆண்கள்,  21 பெண்களும்  5 பாடசாலை மாணவர்களும் உள்ளனர். இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை  கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. தென்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள்!

கட்டுநாயக்க, விமான நிலையத்தில் 20 புதிய தானியங்கி சோதனை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சோதனை‍ே செயல்முறையை நெறிப்படுத்தவும், உச்ச பயண நேரங்களில் நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தனியாங்கி சோதனை இயந்திரங்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA),…

செவ்வந்திக்கு படகு சேவை – அந்தோணிப்பிள்ளை ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு!

88 திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக…

நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை

நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் இன்று வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது…

கொழும்பில் இன்று 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் இன்று (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்படும் மின் தடை…

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி, நாட்டின் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி துறையில் தனது மூலோபாய முயற்சியை அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய 100 விற்பனை நிலையங்களை…

இலங்கையில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள்

இலங்கையில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்கள் நன்றி