கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதேஅவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொண்டு வந்த…
Category: இலங்கை
ஒரு பயங்கரமான நிகழ்வாக மாறியிருக்கக்கூடியதைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் விரைவாகச் செயல்பட்டன..
வசிங்கடன் துப்பாக்கிச் சூட்டு சம்மபவத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ட்ரம்ப் தான் குறிவைக்கப்பட்டாரா என ஊடகங்கள் கேட்டதற்கு டிரம்ப் ‘அப்படித்தான் நினைக்கிறேன்’ என்றார். ஈரான் மீதான போருடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொடர்பு இருப்பதாகத் தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார். குறித்து…
ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக வரும் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியில் இருந்து ரூபாய் 166 இலட்சம்…
15 கொலைகளை வழிநடத்திய சோபனஹந்தி சனத் டி சில்வா
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவில்…
மன்னார் – பேசாலை பகுதியில் வீதி போக்குவரத்து காவற்துறையினரின் நடத்தை தொடர்பாக கடும் விமர்சனம்!
54 மன்னார் – பேசாலை பகுதியில் வீதி போக்குவரத்து காவற்துறையினரின் நடத்தை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் பேசாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ்…
‘சாகரிகா’ ரயில் மீண்டும் தடம் புரண்டது
‘சாகரிகா’ ரயில் நேற்று (24) தடம் புரண்டிருந்த நிலையில் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது. இன்று மாலை 06.20 அளவில் இந்தத் தடம் புரள்வு ஏற்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக கடற்கரை…
பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு:
71 இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரது சகோதரர் ‘கரந்தெனிய ராஜு’ என்பவருக்குச் சொந்தமான வீட்டில் காவற்துறையினர் விசேட சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது, அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில்…
கைத்தொழில் பேட்டையாக மாறவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை
60 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டுள்ள நிலையில் , சீமெந்து தொழிற்சாலைக்கு…
விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
