பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்த இருவர் நேற்று (13) இரவு வேன் வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர்…
Category: இலங்கை
8 பெண் வைத்தியர்களை வழங்கிய தந்தை
எகிப்தைச் சேர்ந்த சலா மாமா.. 8 மருத்துவர்களுக்குத் தந்தையான கட்டுமானத் தொழிலாளி, தன் வீட்டிலிருந்து 8 பெண் மருத்துவர்களை உலகிற்கு வழங்கியவர். பயூம் மாகாணத்தில் உள்ள யூசுஃப் அல்-செட்டிக் மையத்தில் இருக்கும் கரூன் கிராமத்தைச் சேர்ந்த சலா மாமா, இறைவன் 8…
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!
51 யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற மேற்பார்வையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (12.06.26) தீவிரமாக நடைபெற்றன. இதன்போது, புதிதாக அடையாளம் காணப்பட்ட 12 மனித என்புக்கூடுகளில், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட…
உயிரிழந்த பெண் ஒருவரின் உடலுக்கு பதிலாக, ஆண் ஒருவரின் உடல் வழங்கப்பட்ட சம்பவம்
மொனராகலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலுக்கு பதிலாக, ஆண் ஒருவரின் உடல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அழுபொத்த கொலனி முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஜனாஸாவிற்கு பதிலாக ஆண் ஒருவரின் உடல்…
மழை தொடரும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான…
ஈரானின் ஏவுகணை நகரங்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
போரின் போது ஈரானின் ஏவுகணை நகரங்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பைனான்ஸியல் டைமஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 40 நாட்களாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் யாஸ்த் ஏவுகணை நகரத்தைச் சுற்றியுள்ள மலைகள் மீது குண்டுவீச்சு நடத்தின. மலைகளின் கிரானைட் பாறைகளுக்கு எதிராக…
பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனை
சிறுமி ஒருவரைக் பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன இன்று (12) உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேக நபர் ஜூன்…
சங்கீத்சன் பிணையில் விடுதலை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. The post சங்கீத்சன் பிணையில் விடுதலை appeared first on LNW Tamil. நன்றி
அரசாங்கத்தின் மௌனமான செயலற்ற தன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 17.3 பில்லியன் இழப்பு
அரசாங்கத்தின் மௌனமான செயலற்ற தன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 17.3 பில்லியன் ரூபாய் (1,730 கோடி ரூபாய்) வருமான இழப்பு ஏற்படுவதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது. வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2021 மற்றும் 2026 ஆம்…
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் திடீர் இடமாற்றம்: நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் அவசரக் கேள்வி எழுப்பப்பட்டது!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், நியமிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் மிகவும் சந்தேகத்திற்குரிய முறையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற…
