ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் ஆகியோரின் பிள்ளைகள் அரசினால் பாதுகாக்கப்படும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஏன் அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை என…
Category: இலங்கை
ஈரானுக்கு அமெரிக்கா செய்த மற்றுமொரு அநியாயம்
ஈரானுக்கு ஒதுக்கப்பட்ட 8 % டிக்கெட் ஒதுக்கீட்டை, அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், தற்போது தங்களால் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகளை விநியோகிக்க இயலவில்லை எனவும் ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. உலக கால்பந்தப் போட்டியை நடத்தும்…
அழியும் அபாயத்தில் உள்ள நல்லூர் மந்திரி மனை: பாதுகாப்பதற்கு நிதியுதவி கோரி சி.வீ.கே.சிவஞானம் அழைப்பு!
71 யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றுப் பாரம்பரியமிக்க நல்லூர் மந்திரி மனையை அழியாது பேணிப் பாதுகாப்பதற்கான புனரமைப்புச் செயற்பாடுகளில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் அவசர…
யாழ்ப்பாணத்தில் நெதர்லாந்து தொல்லியல் குழுவினர் தீவிர ஆய்வு: வரலாற்றுச் சான்றுகளைத் தேடி 15 நாட்கள் களப்பணி!
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் மற்றும் புவிச்சரிதவியல் நிபுணர்கள் குழு, வடக்குப் பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த நிபுணர் குழு யாழ்ப்பாணத்தில் சுமார் 15 நாட்கள் தங்கியிருந்து, வரலாற்று…
தாக்குதல் தாரிகளை வழிநடத்திய சுரேஷ் சலே – பாராளுமன்றத்தில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி உள்ளிட்ட இஸ்லாமிய மதம் சார்ந்த நபர்களை அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்து, இது குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் இன்று (10)…
காரணமின்றி கைது செய்ய வேண்டாம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு கோரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். The post காரணமின்றி…
இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு
இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள்…
10 கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் CID விசாரணைகள் நிறுத்தப்படாது
போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, 10 கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் CID விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது…
ஜனாதிபதிக்கு உரைக்கு இன்று (9) பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லாஹ் Mp.
ஜனாதிபதிக்கு உரைக்கு இன்று (9) பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லாஹ் Mp. https://www.facebook.com/share/v/1DTb5p1hE1/ நன்றி
குவைத் அரசு Tv செய்தி வாசிப்பாளருக்கு சிறை
குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான ஷைனப் தஸ்தி என்பவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஈரானுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். ஈரானுக்கு ஆதரவான இவருடைய இந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.…
