எல்ல பஸ் விபத்துக்கு காரணம் என்ன? – Oruvan.com

எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ”நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன். வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர் கூறினார். நான் கீழே சென்றேன், அனைவரையும்…

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்! – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில்…

சர்ச்சைக்குரிய நபரான நாமல் குமாரவுக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை

சர்ச்சைக்குரிய நபரான நாமல் குமாரவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை இன்று (5) பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத் துறையில் (CTID) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 28.02.2022 அன்று “சாமுதிதாவுடன் உண்மை” என்ற யூடியூப் நிகழ்ச்சியில், நாமல் குமார நபிகள் நாயகம், குர்ஆன் மற்றும் இஸ்லாத்தை புண்படுத்தியதாகக்…

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

4 இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைக்…

BCCI தலைவராகும் சச்சின் டெண்டுல்கர்?

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், புதிய பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த ரோஜர் பின்னி சமீபத்தில் 70 வயதை கடந்ததால், விதிகளின்படி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து துணைத்…

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று எதிரே வந்த ஜீப் மீதும், சாலை பாதுகாப்பு வேலி மீதும் மோதியதில், சுமார் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் ஈடுபட்ட…

முஸ்லிம்களுக்கு பௌத்த தேரரின் அறிவுரை (தமிழில்)

முஹம்மது நபிகளாரின் உன்னதம், உயர் மகிமை – முஸ்லிம்கள் அடங்கலாக எல்லோருக்கும் பௌத்த தேரரின் கண்ணியமான அறிவுரை. https://www.facebook.com/share/v/1BPm2t29f6/ நன்றி

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து – 10போ் பலி

7   எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில்    10  போ் உயிாிழந்துள்ளதுடன்      15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. தங்காலை…

முஸ்லிம்களாகிய நாம் நபியவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கு எம்மை அர்ப்பணித்தல் வேண்டும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பைக் குறிக்கும் தேசிய மீலாத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் , குறிப்பாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் . அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும்,…

மண்டைதீவு கிணறுகளை தோண்டுமாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு

  மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர்…