இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் இடத்தை அழ்வாய்வு செய்யும் பணிகளை ஆரம்பத்தில் இருந்தே மேற்பார்வையிட்டவரும், குறித்த இடத்தை குற்றச் சம்பவம் இடம்பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தவருமான நீதிவான் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். செம்மணி…
Category: இலங்கை
பிள்ளைகளின் மனதுகளை காயப்படுத்தாமல் செயற்படுவோம்…
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 307,951 பேர் தோற்றி, 51,969 மாணவர்கள், அதாவது மொத்த பரீட்சார்த்திகளில் 17.11 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளர். பரீட்சை முடிவுகளை வெளியானதை அடுத்து, மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். அதில்…
மேலும் 04 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் – Athavan News
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: மேலும் 04 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் – Athavan News செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04…
இன்றும் 04 என்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த…
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து…
எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து
பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர…
ஜனாதிபதி ஆற்றிய உரையின் 8 முக்கிய குறிப்புக்கள்
⭕️ எந்த குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன். ⭕️ மக்களின் மரியாதை, நம்பிக்கை நெருக்கம் கொண்ட நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்க கைகோர்ப்போம். ⭕️ தங்கள் கடமைகளை முறையாகச் செய்யும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். …
இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் மூலம் பொருட்களை கொண்டுவருதல் தொடர்பில் ஆராய்வு
3 காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் இந்திய இலங்கை கடற்போக்குவரத்திற்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து கப்பல்…
போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது!
போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி வாரியபொல சுமங்கல மாவத்தையில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத்…
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை
தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது…
