மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு – Oruvan.com

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை,…

“ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்துடன், அவர்கள் பாபர் மசூதியை இடிக்கத் தொடங்கினர்..

(ஹைதர் அலி) இந்த புகைப்படத்தில் முடமாகி கிடப்பவர்  அஞ்சல் கிங். டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தவர்களில் அஞ்சல் சிங்கும் ஒருவர். “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷத்துடன், அவர்கள் மசூதியை இடிக்கத் தொடங்கினர், சிறிது நேரத்திற்குள் டூமின் ஒரு…

மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதம்! – Athavan News

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது மலையக மார்க்கத்தின் கொட்டகலை வட்டகொட ரதல்ல அம்பேவல வரையான பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ள வீழ்ந்துள்ளதுடன் ; ரயில்தண்டவாளங்களில் மண்மேடுகள் நிரம்பியுள்ளது…

வீடு முற்றுகை!

வீடு முற்றுகை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25)  சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே காவற்துறை  மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி…

பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு

பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி,  கல்வி அமைச்சில் நடைபெறும் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தங்களால் நாட்டிலுள்ள 500 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு…

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்…

வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெறும் கைதியின் சகோதரிக்கு எதிராக சிறைச்சாலை நிர்வாகம் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக , யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற…

இலங்கை அனர்த்தம், சுவிஸ் விமானத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்.

கொழும்பில் இருந்து, மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிஸ் நோக்கி 06-12-2025  அன்று Edelweiss விமானம் பறந்து கொண்டிருந்தது. என் அருகே வந்த படத்தில் உள்ள இந்தப் பெண்  தானும், தனது கணவனும் இலங்கையில் தங்கியிருந்த போது அனர்த்தம் நிகழ்ந்ததாகவும்,  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு…

உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கு இடமளிக்கப்படாது – வட மாகாணர் ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்கப்படாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.…

🚨 கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது!

32 🚨 கற்பிட்டி பகுதியில் பாரிய போதைப்பொருள் மீட்பு: 78 கிலோகிராம் ஹெரோயின், ஐஸ் பறிமுதல்! நால்வர் கைது! #போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் புத்தளம், கற்பிட்டி – இப்பன்தீவு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சுமார் 78 கிலோகிராம்…