இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருடன் உரையாடிய பின்னரே அந்நாட்டு அணி, இந்தியாவுடன் போட்டியில் பங்கேற்க முடிவு. (பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்) இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக, பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி அநுரகுமார இதன்போது…
Category: இலங்கை
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
by admin February 16, 2026 written by admin February 16, 2026 47 தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய அதிகரிப்பு!
59 2026 பெப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பில், Verité Research அமைப்பு வெளியிட்ட தரவுகள் அரசாங்கத்தின் மீதான மக்களின் அணுகுமுறையில் நிலைத்தன்மையும், பொருளாதார நம்பிக்கையில் கணிசமான முன்னேற்றத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்த கலப்…
50 தொன் பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய சவுதி
சவுதி அரேபியா இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவுதி தூதர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானியின் முயற்சியின் கீழ், ரமலான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக…
பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி
பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம் என முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ஊட்டச்சத்து திட்ட முகாமையாளரும் முன்னாள் சிறுவர்கள்…
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை
டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் விமானங்களின் வருகையால் பண்டாரநாயக்க சர்வதேச விமான…
🏛️ கிரிஷ் விவகார வழக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம்…
கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம்
– நூருல் ஹுதா உமர் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன…
🛕 நல்லூர் சிவன் ஆலய சிவராத்திரிப் பெருவிழா
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலப் பூசைகளும் விசேட அபிஷேகங்களும் நடைபெற்றன. மாலை முதல் அதிகாலை வரை தொடர்ச்சியாக நான்கு காலப் பூசைகள் நடைபெற்றன. ஒவ்வொரு காலத்திலும் திரவியங்கள், பால்…
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.…
