ஐ.வி.எவ் எனப்படும் செயற்கை கருதரிப்புக்கான, இலவச சிகிச்சை முறைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. அதன்படி, 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், விசேட…
Category: இலங்கை
எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது
எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழவே விரும்புகின்றனர். ஆனால், சில இனவாத முகாம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றன. அவர்களுக்குத் தேவை சாமானிய மக்களின் ஜனநாயகமோ…
கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.
58 கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
அரசாங்கத்திற்கான ஆதரவு அதிகரிப்பு – Jaffna Muslim
2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பான மூலோபாய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சுயாதீன நிறுவனமான Verité Research தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கெலப் (Gallup)…
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன்.
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள்.உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப…
அப்துல் கபூர் நமீஸ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்
கனடா வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கிடையிலான சந்திப்பொன்று, நேற்று (14) கனடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது “Abdul Gaffoor Foundation” நிறுவனர், அப்துல் கபூர் நமீஸுடைய சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை JMC international மற்றும் அபாபீல் உதவும்…
மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன்…
மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் – அமெரிக்கா பேச்சு
மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று நடைபெறலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வாரம் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெறும். இந்த சுற்று மிக முக்கியமானதாக இருக்கும்இ மேலும் போர் வெடிப்பதற்கு முந்தைய…
ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை
கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு…
கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
இன்று (14) இரவு நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1. கொழும்பு – ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் (Beauty Parlour) ஒன்றிற்குள் புகுந்த…
