கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி  காவற்துறை மா அதிபர் கைது!

7 கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி  காவற்துறை மா அதிபர் உதித்த லியனகே இன்று (25.08.25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த காவற்துறை மா அதிபரின் மனைவி உட்பட…

ரணில் கைது – எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றின்…

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என…

காசாவின் இதயத்தில் புனித, குர்ஆனின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது…

படுகொலைகள், பட்டினி, மரணங்கள் அன்றாட நிகழ்வாக மாறி, வீடுகள், பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டாலும், காசாவின் இதயத்தில் புனித குர்ஆனின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.  கன்யூனிஸில் உள்ள அல்மாஸ்ரி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும் புனித…

மண்டைதீவில் சர்வதேச மைதானம் – ஆரம்ப பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்!

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த…

விஸ்கி குடித்துக்கொண்டு, சித்திரவதைகளை பார்த்து ரசித்தவரே ரணில்!

இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதை செய்யப்படுவதனை விஸ்கி குடித்துக்கொண்டு பார்த்து ரசித்த நபர் தான் ரணில் விக்கிரமசிங்க என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமைச்சர் ,…

தபால் தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றையதினம் அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார…

ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை நடத்தி இதனை அறிவித்தது. நாடாளுமன்றத்துக்கு வெளியே…

ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என கூறுவது கவலை அளிக்கின்றது

ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா..? கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில்.…

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் (26) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி…