கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்  

49 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 02, 2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 34.19 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த பயணி ஒருவரின்…

சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!

நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோ ஹெரோயின் இன்று அழிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள்…

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு! – Athavan News தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி…

டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்

டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ​​கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.…

🧭 தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி  

4 யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், இன்றைய தினம் (ஜனவரி 02, வெள்ளிக்கிழமை) நயினாதீவு விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிக்குகள் தையிட்டி…

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால்…

சஜித் தலைமையின் கீழ், ரணில் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும்

SJB  மற்றும் UNP   ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித்  தலைமையின் கீழ், ரணில்  ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்

​6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில மத மற்றும் சமூகக் குழுக்களாலும் கடுமையாக…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மாவனல்லையில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 52, 57 மற்றும் 66…

டித்வா புயல் – 22 நாடுகளிலிருந்து உதவி

டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு…