ரணில் விக்ரமசிங்க நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, உண்மையிலேயே மக்களுடைய பணத்தை வீண் விரயமாக்குவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்கு கூடுதலான சேவைகளை செய்து…
Category: இலங்கை
காசா குறித்து எர்துகானின் மனைவி, ட்ரம்பின் மனைவிக்கு அனுப்பியுள்ள உருக்கமான கடிதம்
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் மனைவி எமின், காசா குறித்து இன்று சனிக்கிழமை (23) அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பிற்கு, ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காசாவில் 18,000 குழந்தைகள் உட்பட 62,000 அப்பாவி மக்கள் 2 ஆண்டுகளுக்குள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.…
தீவிர (ICU) சிகிச்சைப் பிரிவில் ரணில்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார். நன்றி
அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!
அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்! – Athavan News சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Related…
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ரணில்!
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது. அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் வழங்கிய பரிந்துரைக்கு அமைய அவர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம்…
ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23) பிற்பகல் சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் அளிக்க வந்த விக்கிரமசிங்க, நேற்று பிற்பகல் கைது…
யாழில். வாள் வெட்டு – மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி சின்னத்தம்பி வடிவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி அமைந்து , கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார். அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.08.25)…
இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை
சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து வருத்தப்படுவதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு…
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் – மஹிந்த
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.…
ஆறாவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம்!
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடர்கிறது. மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக…
