தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை கண்டிக்கிறேன் என்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்தார். நாட்டின் ஆன்மீக சிந்தனை பெருமளவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அரஹத் மகிந்தர் கொண்டு வந்த புத்தமதமும்…
Category: இலங்கை
தொடங்கும் முன்னதாகவே முறிந்த ஈரான் – அமெரிக்க பேச்சு
ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னதாகவே முறிந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2 தரப்புக்கும் சந்திப்பு இருக்காது. ஈரான் அணுசக்தி பிரச்சினையைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புகிறது. வேறு எதுவும் இல்லை என்கிறது. எனினும் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணைகள் குறித்தும்…
🔥 பதுளையில் தீப்பரவல்: நான்கு பேர் வைத்தியசாலையில்
பதுளை நகரின் வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் இன்று (பெப்ரவரி 4, 2026) இடம்பெற்ற ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி காயமடைந்த மற்றும் புகைமூட்டத்தினால் மூச்சுத்திணறலுக்கு…
மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல…
நாட்டில் இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – வாசுதேவா நம்பிக்கை
NPP அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதற்கான நம்பிக்கையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டை ஒன்றிணைக்கக் கூடிய பின்னணி…
வடமாகாண சபையின் சுதந்திர தினம் – Global Tamil News
67 இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண…
அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்: மனோ கணேசன்
அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார். விசாரணைகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும்…
🏴 78-வது சுதந்திர தினத்தில் எதிர்ப்பு – யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி:
2 இலங்கையின் 78-வது சுதந்திர தினமான இன்று (பெப்ரவரி 4, 2026, புதன்கிழமை), தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின்…
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு
வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நன்றி
எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். குற்றப்புலனாய்வு துறையில் (CID) விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். “எங்களை இங்கு…
