ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டார்! – Global Tamil News

3 அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நன்றி

ரணிலுக்கு ஆதரவாக பலர் களத்தில் – LNW Tamil

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், நிமல் லான்சா. நிஷாந்த…

செம்மணியில் அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைமுன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செம்மணி…

காசா இனப்படுகொலைப் போரின் கொடூரம்

காசா முற்றுகை மற்றும் நடந்து வரும் இனப்படுகொலைப் போர் காரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிறப்புக்குப் பிறகு அதன் உடல்நிலைக்குத் தேவையான சிகிச்சை இல்லாததால் குழந்தை காதிர் பாரிகா (5 மாதங்கள்) இறந்தார். நன்றி

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! – தபால் ஊழியர்கள் தெரிவிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றப்போவதில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்…

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையானார்!

4 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID)  முன்னிலையானார். நன்றி

ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த சம்பந்தப்பட்ட அரசு நிறுவனம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, மேற்படி உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது, மேலும் செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் மேற்படி உத்தியோகபூர்வ…

மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்

மேல் மாகாணத்தில் ஐந்தில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய இறப்புகளில் எண்பது சதவீதம் தொற்றாத நோய்களால் ஏற்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. நன்றி

நாளை வெள்ளிக்கிழமை ரணில் கைதாகுவாரா..?

CID க்கு வாக்குமூலம் வழங்க வரும் ரணில்  கைது செய்யப்படுவார். இல்லாவிட்டால் தனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் சுதா அறிவித்துள்ளார். இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் என தயாசிறி ஜயசேகர Mp தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) உரையாற்றுகையிலேயே இவ்வாறு…

ராஜிதவை இன்னும் காணவில்லை – குற்றச்சாட்டுகள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று -21- மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.  தலஹேனவில் உள்ள ராஜிதவின் வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் அறிவிப்பை ஒட்டியதைக் காண முடிந்தது,…