புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான…
Category: இலங்கை
ஜனாதிபதியின் 2026 புதுவருட வாழ்த்துச் செய்தி
பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை…
📍 கொழும்பு மாநகர சபை: தார்மீக வெற்றியா? அல்லது திட்டமிட்ட சதியா?
49 கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்டு, வெறும் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி குறித்து மேயர் தனது மனசாட்சியைத் தட்டி வினவ வேண்டும் என…
பிரதமர் பதவி விலகத் தவறினால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
கல்விப் பாட விதானங்களில் வயதுவந்தோர் வலைத்தள உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற குறிப்புகள் மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் மற்றும் பொருத்தமற்ற விஷயங்களைப்…
டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை – Oruvan.com
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது…
🛍️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! 🎉
62 🛍️ மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்: மக்கள் அலைமோதும் கடைத்தெருக்கள்! 🎉 மன்னார் நகர சபை பிரிவில் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் வியாபார நடவடிக்கைகள், இறுதி நாளான இன்று புதன்கிழமை (31) மிக…
காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!
காலி மாநகர சபையின் நகர செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு குற்றவியல் பலாத்காரம் புரிந்தமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஐவருக்கும் காலி நீதவான் நீதிமன்றம்…
அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்
காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார். கூட்டம் நடைபெற்றுக்கொண்டு…
📍 யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் முக்கிய சந்திப்பு! 🤝🎓
36 இன்று காலை யாழ்ப்பாணத்தில், இலங்கையிலுள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான சபையின் (ICCR) பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரகு ராம் மற்றும் பேராசிரியர் பி. அகிலன் ஆகியோரைச் சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பு, ‘ICCR Alumni Connect’…
NPP க்கு ஆதரவு வழங்கியவர் மு.கா. விலிருந்து நீக்கம்
முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி, கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பரின்…
