கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில்…

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு-ரூ. 220 சம்பா-ரூ. 230 கெக்குலு-ரூ. 210 GR11 பொன்னி சம்பா-ரூ. 240 GR 11 கீரி பொன்னி-ரூ.…

செவ்வந்தி விடயத்தில் தவறான அணுகுமுறை – Jaffna Muslim

வெளிநாட்டில் வைத்து கே.பியைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகுமுறையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்குக்…

போதைக்கு அடிமையானவள் உயிர்மாய்ப்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.  ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.  இவர்…

பெருமளவான கசிப்புடன் ஒருவர் கைது

  யாழ்ப்பாணத்தில் 21 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த நபரை 21 போத்தல் கசிப்புடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து…

நாட்டில் ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் தொடர்பில் நடந்ததாகவும், மற்றையது பலவந்தமாக நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலவந்தமாக செய்யப்பட்ட குற்றத்தில் சந்தேகநபர் தாயின்…

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

76   யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி…

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும்போதே அவர்…

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய தேசியக் கட்சி (UNP), முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை அதன் புதிய அரசியல் அணிதிரட்டல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது. சில நெருங்கிய நபர்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், இந்த…

சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்துக்கான 42 ரயில் சேவைகள் இரத்து

ரயில் தடம் புரள்வு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிடப்பட்டிருந்த கண்டி, மாத்தளை மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் உட்பட 22 பயணிகள் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை மற்றும்…