நல்லூர் சப்பரம்!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 23ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது. நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த…

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். அந்நபர் அரசாங்கங்கள், இராணுவம், உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது என்றும்…

யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை – Oruvan.com

நாளை வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா (21) பாடசாலை நாளில் நடைபெறுவதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கக் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம்…

வடக்கில் யுத்தம் இடம்பெற்றமையால் மாபியா கும்பல்களால் வடக்கில் கால்பதிக்க முடியவில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால் அந்தப் பகுதிகளுக்குள் ஊடுறுவ முடியவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம்…

SJB குள் வெடிப்பு – தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு

தொடர் தோல்விகளை சந்தித்த யாராக இருந்தாலும்,   கட்சியை மீட்டெடுக்க வேண்டும். SJB யில் உள்ளக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் தான் தனிக்கட்சி அமைத்து, வெளியேறப் போவதாக சமிந்த விஜேசிறி Mp  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காரசாரமாக பேசி சண்டை பிடித்து.வெளியில் வந்து…

100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்

தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தொலைத்தொடர்பு கோபுரம் நிர்மாணிப்பதற்கான செலவில் 75 வீதம் தொலைத்தொடர்பு…

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. கைது செய்வதைத் தவிர்க்கவும், நிபந்தனை பிணையில் விடுவிக்கப்படவும் அவர் பிணை…

தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. எனினும் தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு…

இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன – ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாடா இன்று (20) தெரிவித்துள்ள கருத்துக்கள், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் பயன்படுத்திய ஏவுகணைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன, இந்த முறை அவர்கள், எங்களை தாக்கினால், நாங்கள்…

வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்! – Athavan News தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சரக்கு கிடங்கில் குவிந்துள்ளன.…