டித்வாசூறாவளி: முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️🌪️

61 “டித்வா” சூறாவளி குறித்து உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு எதிராக, ஜனவரி 15-ஆம் திகதிக்குள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்ய இலவச வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வானிலை…

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம்…

✨ மன்னார் மாவட்டச் செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விசேட நடமாடும் சேவை: நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைவு! 

49   அரசாங்கத்தின் தேசிய செயற்திட்டமான ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் விசேட நடமாடும் சேவை இன்று (29) திங்கட்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில்…

பல்வேறு சேவைகள் அத்தியாவசியகளாகப் பிரகடனம்

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.  அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. …

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக உயர்ந்துள்ளது. இது இலங்கை சுற்றுலா வரலாற்றில் ஒரு வருடத்தில்…

காற்று மாசுபாடு குறித்து எச்சரிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைகளை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் முன்னதாக ஆரோக்கியமற்ற நிலைகள் பதிவாகின, காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள்…

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக 16.01.2025 அன்று இரண்டு நபர்கள் சுட்டுக்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி – LNW Tamil

மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய…

🚨 கட்டுநாயக்காவில் ரூ. 1.5 கோடி பெறுமதியான பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது!

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற இரண்டு இந்திய இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய தகவல்கள்: கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு: சுமார் 1.5 கோடி ரூபா…

🇱🇰 2026-இல் ஆசியாவின் சிறந்த 5 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கைத் தெரிவு! 🌟

55 இலங்கை சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு மகுடம்! புகழ்பெற்ற U.S. News & World Report வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கை முதல் ஐந்து இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பிராந்தியப் பயணங்களுக்கான இடைநிறுத்தப் புள்ளியாக…