தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்துள்ள சூழலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் மீண்டும் ஓரணியில் திரளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ரயில்வே ஊழியர்கள், தபால் ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பலக் கோரிக்கைகளை முன்வைத்து…
Category: இலங்கை
தேசப்பந்துவின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு!
1 தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று (20.08.25) ) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில்…
தூக்கமின்மையால் அவதிப்படும் சஷீந்திர ராஜபக்ஷ! – Athavan News
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர…
தாயும், மகளும் மரணம்
குருணாகல் – மதியாவ பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என…
இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு
தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை மோதலுக்குப் பிறகு கம்போடிய தொழிலாளர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பியதால் தாய்லாந்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச்…
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும், அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும்
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள், உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சவுதி அமைச்சர்கள் குழு அழைப்பு விடுத்தது. இன்று (19) செவ்வாயன்று NEOM…
தாய்லாந்தில் 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பு
தாய்லாந்தில் 10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய தாய்லாந்து அதிகாரிகள், முதல் கட்டமாக அவர்களில் 10,000 தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள்…
ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த மலையக கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த கட்சிகள், அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே கட்சி சார்பில் சாணக்கியன் எம்.பி., இவ்வாறு நன்றி தெரிவித்தார். ” ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை…
கடற்றொழில் அமைச்சருக்கும் நெதர்லாந்து துணைத் தூதருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதுவர் ஐவன் ரட்ஜன்ஸ் (Iwan Rutjens) அவர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்,…
CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு!
இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது…
