🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில்…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் பல முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகத்…

👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

46 தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிக்  காவல்துறை மா அதிபர்…

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் – Athavan News இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று

தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைந்த…

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்

தேர்தல் பதிவு திருத்தப் பணிகள் இன்று (31) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஆனால், இந்த ஆண்டு திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தங்கள் வசிப்பிடங்களில் ஏதேனும் மாற்றம் செய்த…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் – Athavan News தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

⚖️ “துபாய் சுதா”வின் மால்டோவா வேலைவாய்ப்பு மோசடி   –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   எச்சரிக்கை!

31 துபாய் சுதா” (Dubai Sudda) என அழைக்கப்படும் நபர், ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தி வரும் பாரிய மனிதக் கடத்தல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)…

இஸ்ரேலில் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை கைது

இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் தொழில் நிமித்தம்…

305 மில்லியன் ரூபா பெறுமதியான சிக்கரெட்டுக்கள் இன்று அழிப்பு

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருமளவிலான சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கத் திணைக்களம் இன்று (30) முற்பகல் தீயிட்டு அழித்துள்ளது.  கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 232,804,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை…