இலங்கையின் மொத்த கடன் தொகை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையின் மத்திய அரசின் மொத்த கடன் தொகை ரூபாய் 31,109 பில்லியன் என பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இறுதியில் இருந்த அளவுடன் ஒப்பிடுகையில் 5.1% அதிகரிப்பாகும். இந்த தொகையில் உள்ளூர் ஆட்சி நிறுவனங்கள்…

இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:

79 மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  இந்திய மதிப்பில் 10 லட்சம் மதிப்பிலான  வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை ராமநாதபுரம்…

ஈரானுக்கு எதிரான எந்த இராணுவ நடவடிக்கைகளிலும் UAE தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது

ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று ​​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணையமைச்சர் ரீம் அல் ஹாஷிமி அறிவித்துள்ளார். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நடுநிலைமை குறித்த நாட்டின் அசைக்க…

மன்னாரிற்கு  சென்ற பிரதம நீதியரசர்   நீதிமன்ற செயற்பாடுகளை  பார்வையிட்டார்

56   இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன்  சூரசேன  உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.   மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர்  பிரீத்தி பத்மன்  சூரசேன  மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு…

ஜனாதிபதி அநுரகுமார இன்று, பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை…

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்  – நாங்கள் சிறந்ததை எதிர்பார்க்கிறோம் – மோசமானதற்குத் தயாராகிறோம்.  – ஜனாதிபதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில்…

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார். அவர் இலங்கை கிரிக்கெட்…

மத்திய கிழக்கு போர் – இலங்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் – ஜனாதிபதி

“மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து  இலங்கை அரசின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில்…

மத்திய கிழக்கு போர் அபாயம்: இலங்கையர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தின் ‘விசேட அவசர காலப் பிரிவு’ தயார்!

51 மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் தளம்பலான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்   நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கு சுற்றுலா  சென்றுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,…

ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து…

மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்துக்கு சவால்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்நிலை காரணமாக மத்தியதரைக் கடல் மற்றும் கல்ஃப் வளைகுடா பகுதிகளில் வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இலங்கையின் தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து…