‘எனக்குப் பசிக்கிறது’ என அழுது, நம்மையும் அழவைத்த காசா குழந்தை அப்துல்லா, துருக்கியில் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தான்

‘எனக்குப் பசிக்கிறது’ என அழுது, நம்மையும் அழவைத்த குழந்தை அப்துல்லா அபு சர்கா (5 வயது) உலகிலிருந்து விடை பெற்று, தியாகியாக அல்லாஹ்விடத்தில் உயர்ந்தான். காசாவிற்குள் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவனது உடல்நிலை மோசமடைந்ததால், துருக்கியின் அட்னா…

யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

2 யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரைபை ஒன்று காணப்பட்டதை…

வீட்டு வசதிகளுக்கான நிதி உதவி – தகுதியானோர் யார்? – Oruvan.com

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் பராமரிப்பிலிருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்குவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு…

தெருநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு – Jaffna Muslim

நான்கு வயது சிறுமி கதிரா பானு, தெருநாய் கடித்ததால் வெறிநாய்க்கடி நோயால் இறந்தார். தாவணகெரே (தாவணகெரே) வில் வசிக்கும் நான்கு வயது சிறுமி கதிரா பானு, ஏப்ரல் மாதம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய்களால் தாக்கப்பட்டார். அந்த நேரத்தில்,…

துசித ஹல்லோலுவ கைது – LNW Tamil

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (18) அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை…

துசித ஹல்லொலுவ கைதானார்! – Global Tamil News

3 நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19.08.25)) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18.08.25) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது…

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரை சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து நினைவூட்டப்பட்டது. மேலும் சர்வதேச…

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்கிறது!

நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் (19) தொடரும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (17) மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடந்து வருவதாக…

எமது தொழுகைகளை, அல்லாஹ் அங்கீகரிக்கட்டும்..

தொழுகையை நிலைநாட்டும் பாக்கியத்தை, அல்லாஹ் நமக்கு வழங்கட்டும் எமது தொழுகைகளை, அல்லாஹ் அங்கீகரிக்கட்டும்.. பொடு போக்கான தொழுகைகளில் இருந்தும், அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்கட்டும்…🤲 நன்றி

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன…