பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு…
Category: இலங்கை
விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு – Athavan News
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான…
வடக்கு – கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை – Oruvan.com
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (18) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.…
அதுரலியே ரத்ன தேரர், துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு பிடியாணை!
2 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக பிடியணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுரலியே ரத்தன தேரருக்கு எதிரான பிடியாணை உத்தரவினை நுகேகொடை நீதிவான் நீதிமன்றம்…
பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி
அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது. இது ஒரு பொருளாதார நிபுணரின் தலைமையில் நடக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. மேலும், தனது நாடாளுமன்ற இடத்தை பணத்திற்கு விற்றதாகக்…
ட்ரம்பிற்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு இன்று, வாஷிங்டனில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி, மற்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் இடையிலான கலந்துரையாடல்அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதன்போது ரஷ்யா…
முஸ்லிம்களின் இன்னல்களுக்கு அமைதியான தீர்வுகளை வேண்டி நிற்கிறோம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் காலாகாலமாக எதிர்கொண்டு வரும் துயரங்களுக்கு அமைதியான நிரந்தரத் தீர்வை நாடி நிற்பதாக வேண்டுகோள் விடுக்கும் மகஜர்கள் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரிகள் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைக்…
யாழில். பல இடங்களில் இயல்வு நிலை!
2 வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. முத்துஐயன்கட்டு…
உதய கம்மன்பில விரைவில் கைது – LNW Tamil
வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பானது. கடற்படைக் குழுவினால் இளைஞர்கள் குழுவொன்று…
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்!!! வழமைப் போல் இயங்கும் யாழ்ப்பாணம்
வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு…
