இலங்கை – இந்திய வலுசக்தி பங்காளியாவது அவசியம் – Sri Lanka Tamil News

Home / இலங்கை – இந்திய வலுசக்தி பங்காளியாவது அவசியம் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களும், அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல்களும் ஆசிய நாடுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்…

  அமெரிக்காவின்  முன்மொழிவு  ஈரான் இன்னும் பரிசீலனையில்

வளைகுடாப் பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா முன்வைத்துள்ள முன்மொழிவை, ஈரான் இன்னும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஒரு சிரேஷ்ட அதிகாரி, இன்று (25) ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய தகவலின்படி, ஆரம்பகட்ட பதில்…

அமெரிக்காவின் USS ஆப்ரகாம் லிங்கனுக்கும் ஆபத்தா?

இரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. தெஹ்ரான் / வாஷிங்டன், மார்ச் 25: இரான், அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பலை நோக்கி க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியதாக…

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானிய பிரஜைகள் சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் இருந்து வரும் தற்காலிக பார்வையாளர்கள்இ தங்களது விசா…

யூத தொண்டு நிறுவன அம்பியூலன்ஸ் தீ வைப்பு சம்பவம்; இருவர் கைது!

வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யூத தொண்டு நிறுவனமாக ஹட்சோலாவுக்குச் சொந்தமான நான்கு அம்பியூலன்ஸ்கள் கடந்த திங்கட்கிழமை அதிகாலை கோல்டர்ஸ் கிரீனில் தீக்கிரையாக்கப்பட்டன. …

ஈரான் போர் எரிபொருள் நெருக்கடியால் ஆசியாவில் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறி வருகிறது! – Sri Lanka Tamil News

Home / ஈரான் போர் எரிபொருள் நெருக்கடியால் ஆசியாவில் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறி வருகிறது! ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 90% ஆசிய நாடுகளுக்கே செல்கிறது என்பதால், ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து…

காசா மருத்துவரின் விடுதலையை வலியுறுத்தும் ஐநா நிபுணர்கள்!

65 இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் “கடுமையான சித்திரவதைகள்” குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு – Sri Lanka Tamil News

Home / சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு இலங்கையில் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறி, சிமெண்ட் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இலங்கையில் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி…

கால்நடைகளுக்கான அதிகபட்ச மருந்துச் சீட்டுக் கட்டணம் 21 பவுண்ட்ஸ்ஸாக நிர்ணயம்!

கால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டுக் கட்டணத்தின் அதிகபட்ச விலை 21 பவுண்ட்ஸுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவமனைகள் இந்த சேவைகளுக்கான விலைப்பட்டியல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இங்கிலாந்தின் போட்டி மற்றும் சந்தை ஆணையகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை…

கொலம்பியாவில்  ஒரு இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழப்பு 66 ஆக அதிகாிப்பு

25 கொலம்பியாவில்  ஒரு இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 66 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் குறைவாக தெரிவிக்கப்பட்டிருந்த உயிரிழப்புகள், பின்னர் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தில் பயணம் செய்த இராணுவத்தினரும் குழுவினரும்…