தேர்தல் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்குச் செயற்கை நுண்ணறிவு (AI) (ch )சாட்போட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவை வாக்காளர்களுக்குத் தவறான தகவல்களை வழங்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. வேல்ஸ் நாடாளுமன்றத் (Senedd) தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு சாட்போட்கள்…
Category: சர்வதேசம்
சீன வானவேடிக்கை தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு: 21 பேர் பலி, 61 பேர் காயம்!
52 சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வானவேடிக்கை உற்பத்தியின் தலைநகரம் என அழைக்கப்படும் லியுயாங் (Liuyang) நகரில் நேற்று (2026 மே 04) இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ‘லியுயாங் ஹுவாஷெங் வானவேடிக்கை உற்பத்தி மற்றும் காட்சிப்படுத்தல் நிறுவனத்தில்’…
மன்னார் மூர் வீதியில் கொடூரம்-: கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!
7 மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (4) மன்னார் காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த…
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்! – Athavan News
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று நுழைவதைத் தடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே போர்க்கப்பல் மீது 2 ஏவுகணைகளை தாக்கியதாக ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து போர்க்கப்பல் அப்பகுதியில்…
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்! – Athavan News
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்! – Athavan News அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும்…
ஈரானில் வெடிக்காத வெடிமருந்து வெடிப்பு: 14 புரட்சிகர காவல் படை வீரர்கள் உயிரிழப்பு!
85 ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் (IRGC) சேர்ந்த 14 வீரர்கள், அப்பகுதியில் எஞ்சியிருந்த வெடிக்காத வெடிமருந்துகள் (Unexploded Ordnance) வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முந்தைய மோதல்களின் போது பயன்படுத்தப்பட்டு, வெடிக்காமல் நிலத்தில் புதைந்து கிடந்த…
அமெரிக்கா – ஈரான் போர் நடவடிக்கைகள் ‘நிறுத்தம்’: பெப்ரவரி முதல் தொடர்ந்த மோதல் முடிவுக்கு வந்தது!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்த நேரடி இராணுவ நடவடிக்கைகள் தற்போது ‘நிறுத்தப்பட்டு உள்ளதாக’ அமெரிக்க நிருவாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போர் அதிகாரத் தீர்மானத்தின் (War Powers Resolution) கீழ் விதிக்கப்பட்ட 60 நாள்…
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை – Athavan News
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து…
2026 மே மாத குரு-சூரிய ராஜயோகம்: ரிஷப ராசியில் உருவாகும் ஜாக்பாட் – 3 முக்கிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெற்றி! – Sri Lanka Tamil News
Home / 2026 மே மாத குரு-சூரிய ராஜயோகம்: ரிஷப ராசியில் உருவாகும் ஜாக்பாட் – 3 முக்கிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெற்றி! 2026 மே மாதம் ரிஷப ராசியில் சூரியனும் குருவும் இணையும் ‘குரு-ஆதித்ய ராஜயோகம்’. ரிஷபம், கன்னி, மகரம்…
“ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை! – Athavan News
பிரித்தானியாவின் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) வன்மையாகக் கண்டித்துள்ளார். பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும்…
