ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியா, ஜப்பான் தகுதியான நாடுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியாவும், ஜப்பானும் தகுதியான நாடுகள் என, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா வின், 80வது பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற…

நடிகர் விஜய் கைது செய்யப்படுவாரா? – தமிழக முதலமைச்சரின் பதில் இதோ… – Lanka Truth | தமிழ்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் தலைமையில் தமிழ்நாடு – கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்குபட்டு 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கரூர் உயிர்கள் பலியான விடயம் தொடர்பில் நடிகர் விஜய் கைது…

பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்: ஜெய்சங்கர் | BRICS must defend multilateral trading system amid tariff volatility: Jaishankar during meeting on sidelines of UNGA

நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற…

சீனாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 07 பேர் காயம்!

சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தில் 07 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின், கான்சு மாகாணத்தில், லாங்சி மாவட்டத்தில் காலை 5:49 மணிக்கு 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் 5.6 ரிக்டர்…

நெதன்யாகுவை கதற விட்ட ஐநாவின் உறுப்பு நாடுகள்!

110 ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80 ஆவது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.…

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் | Pakistan Prime Minister Sharif waited 30 minutes to meet US President Trump

வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார்.…

தியாக தீபத்தின் நினைவிடத்தில் அமைதியின்மை – Global Tamil News

“நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்” என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்களை நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகித்த பொதுமகனுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முரண்பட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதனால், நிகழ்விடத்தில்…

அரை மணி நேரம் காத்திருப்பு; பூட்டிய அறையில் பேச்சு: ட்ரம்ப் – ஷெரீஃப் சந்திப்பில் நடந்தது என்ன? | Pakistan PM Sharif, Army chief Munir hold closed-door talks with Trump

வாஷிங்டன் டிசி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நேற்று சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்…

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட்…

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில்  8 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான  போர் ஓராண்டுக்கும் மேலாக…