இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம்!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இளைஞர்களைக் கவரும் வகையில் இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நீண்ட கால ஒப்பந்தம் ஏதுமின்றி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் ஓராண்டு அனுபவத்தைப் பெறவும்,…

பாபா வாங்காவின் 2026 முன்னறிவிப்புகள்: அந்நியர்கள், இயற்கை பேரழிவுகள், புற்றுநோய் குணப்படுத்தும் முன்னேற்றம் – உண்மையா அல்லது புராணக்கதையா?

பாபா வாங்கா—முழுப் பெயர் வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா—1996இல் காலமானாலும், இன்றளவும் மர்மக்காரியாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். “பால்கனின் நோஸ்டிராடமஸ்” என அழைக்கப்படும் இந்த பல்கேரிய மந்திரவாதினி, சோவியத் தலைவர் லியோனிட் பிரெஜ்னேவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் கூட நம்பப்பட்டவர். செர்னோபில் அணு…

🕌 சிரியா பள்ளிவாசலில் பயங்கர குண்டுவெடிப்பு: 8 பேர் பலி! 💥

42   சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வாடி அல்-தஹாப் (Wadi al-Dahab) பகுதியில் உள்ள இமாம் அலி…

பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகரின் தடுப்புக்காவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதிப்பு!

அமெரிக்க அரசாங்கத்தின் விசா இரத்து செய்யப்பட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுத்த பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகர் இம்ரான் அஹமட்டின் (Imran Ahmed)  தடுப்புக்காவலை அமெரிக்க நீதிபதி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் தொழில்நுட்ப தளங்களை பேச்சு சுதந்திரத்தை தணிக்கை செய்யக்…

🕯️ உடுத்துறை நினைவாலயத்தில் அஞ்சலி:

  2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 26) இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடுத்துறை நினைவாலயத்தில் அஞ்சலி: யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை…

ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக ஆயுத ஆலைகளை உருவாக்கவும் கிம் ஜாங் உன் உத்தரவு

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், நாட்டின் முக்கிய ஆயுதக் கைத்தொழில் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டங்கள் விரைவில் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த முயற்சி, வட கொரியாவின் “போர் தடுப்புத்…

நைஜீரியாவில் ஐ.எஸ்.க்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்!

நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அமெரிக்க இராணுவமும் வியாழக்கிழமை (25) தெரிவித்தது. பயங்கரவாதக் குழு குறித்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களை குறிவைத்து…

🎖️ சிரியாவில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் நத்தார் ஈவ் தினத்தில் உறவினர்களிடம் ஒப்படைப்பு! 🇺🇸🕊️

30 சிரியாவின் பால்மைரா (Palmyra) பகுதியில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஐஎஸ் (ISIS) பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு அயோவா தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்கள் நேற்று கௌரவமான முறையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 📝 முக்கிய…

8 மணிநேர காத்திருக்க வைத்த கனடா மருத்துவமனை… புலம்பெயர்ந்த நபர் இதயநோயால் மரணம்!

கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் கம்யூனிட்டி மருத்துவமனையில், நெருக்கடி சிகிச்சை பெற எட்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியதிருந்தது. அந்தக் காத்திருப்பில், மார்புவலியுடன் வந்த 44 வயது இந்திய வம்சாவளியினர் பிரசாந்த் ஸ்ரீகுமார் உயிரிழந்தார். டிசம்பர் 22 ஆம்…

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை மற்றும் குளிர் காற்று சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனால், பனிப் பொழிவுடனான வெள்ளை கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர். வியாழக்கிழமை மாலை 6 மணி முதல்…