ஹார்முஸ் நெருக்கடி: போர்க்களத்தில் சிக்கிய 3,200 கப்பல்கள் – உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மாலுமிகள் – Sri Lanka Tamil News

Home / ஹார்முஸ் நெருக்கடி: போர்க்களத்தில் சிக்கிய 3,200 கப்பல்கள் –… ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலில் சிக்கி தவிக்கின்றன. உணவு, குடிநீர் தட்டுப்பாடு மோசமடைந்த நிலையில் துறைமுக அனுமதி மறுப்பு கவலை அதிகரிக்கிறது. வளைகுடா பிராந்தியத்தில்…

இந்தியா – சீனா வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான எல்லை வர்த்தகம், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா (Shipki La) கடத்துப் பாதை வழியாக மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பதற்றம் மற்றும்…

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக ஈரான் தொடர்பான பிரச்சினையில் பிரான்ஸ் முழுமையாக பாதுகாப்பு நோக்கத்திலேயே செயல்படுகிறது என்றும்,…

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!

ஈரானின் மீது போர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் F-35 ரக மறைமுகத் தாக்குதல் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விமானி…

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தடுமாறுகிறதா? ஓமன் வெளியுறவு அமைச்சர் முன்வைக்கும் அதிரடி விமர்சனம்!

72 சர்வதேச அரசியலில் நடுநிலை வகிக்கும் நாடாக அறியப்படும் ஓமன் (Oman), தற்போது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதிக்காகத் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வரும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல்…

காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை! – Athavan News

கனடா மத்திய அரசில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தி, ஆயிரக்கணக்கான அரச வேலைவாய்ப்புகளைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான கானடா அரசாங்கம், தனது புதிய வரவு செலவுத் திட்டத்தில்…

5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி! – Athavan News

இங்கிலாந்தின் கென்ட் (Kent) பகுதியில் மெனிஞ்சைடிஸ் (meningitis) நோய் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகவரகம் நாடு தழுவிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தத் தொற்றுக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர்…

எரிபொருள் விலை உயர்வால் ஏப்ரலில் 1,000 விமான சேவைகள் ரத்து – SAS அறிவிப்பு!

75 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், Scandinavian Airlines (SAS) நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,000 விமான சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால், விமான…

வளைகுடாவிற்கு உக்ரைன் இராணுவ உதவி!

Ukraine நாட்டின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, United Kingdom நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் லண்டனில் செவ்வாய்க்கிழமை வழங்கிய உரையில், மொத்தம் 201 எதிர்-ட்ரோன் நிபுணர்கள் தற்போது வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் 34 பேர் அனுப்பத் தயாராக…

செனெகலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட கைதி! – Athavan News

காவலில் இருந்த கைதி ஒருவர் கலாசார சுற்றுப்பயணத்தின் போது தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை பொதுப் போக்குவரத்தில் பொலிஸ் அதிகாரிகளுடன் இருந்தபோது, குறித்த நபர் திடீரென அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் செனெகலுக்கு…