பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை – கடாபியிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு – Lanka Truth | தமிழ்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று (25) பாரீஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு ஆதரவாக சர்வதேச அரங்குகளில் பேச சர்கோஸி முன்வந்ததாகவும், அதற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு…

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை | Former French President Sarkozy handed five-year jail term in Libya graft trial

பாரிஸ்: லிபிய முன்னாள் அதிபர் கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2007 முதல் 2012 வரை பிரான்சின்…

இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதித்தது ஸ்பெயின்…

ஸ்பெயின் அரசு இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயின் அரசு இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு உதவக்கூடாது. இஸ்ரேலுக்கு செல்லும் ஆயுதக்கப்பல்களை…

இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்ததால் 1000 மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது எனவும் உணவினை உட்கொண்ட மாணவர்கள் வயிற்று வலி, தலைசுற்றல், வாந்தி,…

‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம்; ஆனால் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது’ – ஜெலன்ஸ்கி | Zelenskyy says, India mostly with Ukraine on Kyivs conflict with Russia

நியூயார்க்: இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே அமெரிக்காவின் ஃபாக்ஸ் டிவிக்கு பேட்டி அளித்த…

ஐரோப்பிய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது!

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது கடந்த வார இறுதியில்  நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக, இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க  ஒருவரை தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு (NCA) கைது செய்துள்ளது.…

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

145   நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம்  இடம்பெற்றுள்ள நிலையில்  சந்தேகத்திற்கிடமான  மூவரை  காவல்துறையினர் கைது செய்துள்னளர். பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நோர்வே காவல்துறையினா்…

தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம் – Athavan News

கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம் – Athavan News வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக …

“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி” – ஐ.நா சபை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சு | India China funding Russia in Ukraine war Trump at UNGA

நியூயார்க்: ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அது முதலே…

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு | 30 innocent people dies in Pakistan airstrike

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல்…