தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு ஈரானில் பர்ஸ் மாகாணம் ஷைரஸ் பகுதியில் நேற்று (19) 55 பயணிகளுடன் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு திடீரென வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு…
Category: சர்வதேசம்
கால்வாயில் கவிழ்ந்த கார்… இருவர் பலி…
மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த காரொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாபகடவெவ 17வது மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து இக்காரை…