ஈரானில் நிலவும் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதாரச் சீர்கேடு காரணமாக ஓராண்டுக்கு முன்பு கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஷிரின் மொர்தசாவி (Shirin Mortazavi), இந்தத் தாக்குதல் செய்தியைக் கேட்டு ‘மிதமான நம்பிக்கை’ அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “இறுதியாக ஏதோ ஒன்று நடக்கிறது, இதன் மூலம் ஈரான்…
Category: சர்வதேசம்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போராட்டத்தில் 9 பேர் பலி – Sri Lanka Tamil News
Home / ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழப்பு; கராச்சி போரா… இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. …
ஈரானில் துக்க அலை: அயத்துல்லா அலி கமேனி மறைவு உறுதி
அயத்துல்லா அலி கமேனி அவர்கள் உயிரிழந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவையொட்டி 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், ஏழு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்…
மத்திய கிழக்கில் மகா யுத்தம்: இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் சரமாரி தாக்குதல்! – Sri Lanka Tamil News
Home / மத்திய கிழக்கில் மகா யுத்தம்: இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் ம… அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும்…
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE
இன்று (பெப்ரவரி 28, 2026) மத்திய கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இன்று காலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய…
வான்பரப்பு மூடல்: இஸ்ரேல்-ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் விமானப் போக்குவரத்து பாதிப்பு.
55 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன. அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார்…
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி கடைகள் மற்றும் உணவகங்களில் மோசடி செய்வது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை தற்போது ‘ஒரு தொற்றுநோயாக’ மாறிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர் சார்ஜ்பேக் என்பது(Chargeback) நுகர்வோர் ஏமாற்றப்பட்டதாகவோ அல்லது பொருள்ஃசேவை குறைபாடாகவோ இருந்தால்,…
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்
சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஈரானின் சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத்துறைமுகத்தில் இருக்கும் இரு முனையங்களில்…
விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!
விசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போலிப் பதிவுகள் விசேட தேவையுடையோரை ஒரு ‘போகப் பொருளாக’ (Fetishizing) மாற்றுவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேவேளை,…
சொந்த நாட்டுக்குள் நுழையவே இனி தனி அனுமதி வேண்டுமா? பிரித்தானியாவின் புதிய அதிரடி!”
65 பிரித்தானியாவிற்குப் பயணம் செய்யும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள் பெப்ரவாி 25 முதல் முதல் புதிய மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorisation – ETA) திட்டத்தினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ETA…
