‘கிரிமியா, நேட்டோவை மறந்து விடுங்கள்’ – ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த ‘செக்’… அடுத்தது என்ன?

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

பிரித்தானியாவின் முதல் மாற்றுப் பாலின நீதிபதி, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பிரித்தானியாவின் முதல் மாற்றுப் பாலின (transgender) நீதிபதியான விக்டோரியா மெக்லவுட்(  Victoria McCloud ) உயர் நீதிமன்றத்தின் Equalities Act தொடர்பான தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்துள்ளார். பிரித்தானியாவின் உயர்நீதிமன்றம் வெளியிட்ட சமீபத்திய…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு | Zelensky head to White House for Ukraine talks with Trump

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 03பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின், புரூக்லின் பகுதியிலுள்ள உணவகமொன்றில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை உணவகம் மூடப்படும் நேரத்தில் குறித்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்…

பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு | 344 dead in pakistan due to heavy rain

பெஷாவர்: பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சில மாகாணங்களில்…

 நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – இன்று சந்தானகோபாலர் உற்சவம்!

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து…

பாகிஸ்தானில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 300+ பேர் உயிரிழப்பு | Flash floods in Pakistan: 307 killed in northwest part of country

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13 குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைசி கூறியது: கைபர்…

ரஷ்ய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் இணக்கப்பாடின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரை நிறுத்துவதற்காக இச் சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜிலுள்ள எல்ம்ஹர்ஸ்ட் – ரிச்சர்ட்சன் கூட்டு…

உக்ரைன் போர் நிறுத்தம் இல்லை: ட்ரம்ப் – புதின் சந்திப்பும், தொடரும் பின்னடைவும்! | Trump Putin meet ends with no Ukraine ceasefire

வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள…

எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை!

2 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அலாஸ்காவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு…