73 உலகின் மிக விலையுயர்ந்த மருந்தாகக் கருதப்படும் ‘ஸோல்கென்ஸ்மா’ (Zolgensma) என்ற மரபணு சிகிச்சை மூலம் சிகிச்சை பெற்றுக்கொண்ட 5 வயது சிறுவர், இன்று சுயமாக நடக்கும் அளவிற்கு வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார். இங்கிலாந்தின் கோல்செஸ்டர் (Colchester) பகுதியைச் சேர்ந்த இந்தச்…
Category: சர்வதேசம்
கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!
ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை…
🕊️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
51 கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, டாக்காவில் உள்ள எவர்கேர் (Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6:00 மணியளவில் உயிரிழந்தார். 80 வயதான அவா் நீண்டகாலமாக கல்லீரல்…
குழந்தைகளை பாதுகாக்கவும் தற்கொலைகளை தடுக்கவும் AI நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்!
சிறுவர்களுக்கான உணர்ச்சி ஆதரவான சேவைகளுக்கு தனிப்பயன் அமைப்புகள், பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமாகும். நன்றி
சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; ஆறு பேர் கைது!
சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள் ஒப்பந்தக் கொலையாளிகளாக இருக்கலாம் என்று சிட்னி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தக் குழு…
❄️ லண்டனில் பனிப்பொழிவு எச்சரிக்கை:
2026-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என பிபிசி (BBC Weather) மற்றும் மெட் ஆபீஸ் (Met Office) கணித்துள்ளன. லண்டனில் எதிா்வரும் ஜனவரி 3 (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி…
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!
வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்துச்…
கனடாவில் திருட்டு சம்பவம் தொடர்பில் 64பேர் கைது! – Athavan News
கனடாவின் டர்ஹம் பிராந்தியத்தில் ஒரு மாதம் நீடித்த சிறு வியாபார கடை திருட்டு ஒழிப்பு நடவடிக்கையின் முடிவில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 155 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
🏚️ இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி
57 இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவில் (Manado) உள்ள ‘வெர்தா தாமை’ (Werdha Damai) முதியோர் இல்லத்தில் டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை இரவு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக்கொண்டிருந்த போது இரவு சுமார் 8:30…
சட்டவிரோத குடியேற்றத்துக்கு இடமில்லை – கனடா மீண்டும் கடுமையான நடவடிக்கை
கனடா அரசு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்நிலையில், கியூபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் 19 பேர் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
