தாய்லாந்தில் பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று

தாய்லாந்தில் 500 நாடாளுமன்ற ஆசனங்களுக்கான பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது பலம் வாய்ந்த 3 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில் மக்கள் கட்சிக்கு இந்த தேர்தல் சவாலானதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் அனுடின் சார்ன்விரகுல்…

20 கிகாவாட் சக்தியுடைய மைக்ரோவேவ் ஆயுதத்தை (TPG1000Cs) சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

141 சீனா உலகிலேயே முதன்முறையாக 20 கிகாவாட் சக்தியுடைய மைக்ரோவேவ் ஆயுதத்தை (TPG1000Cs) உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக மிகப்பெரும் மின்சக்தியை வெளியிடக்கூடிய இந்த அமைப்பு, Low Earth Orbit (LEO) பகுதியில் இயங்கும் செயற்கைக்கோள்களை பாதிக்கும்…

🛡️ அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு விதிகளை வலுப்படுத்த  புதிய உத்தரவு

51 அமெரிக்காவின் குடிவரவுத் திரையிடல் (Immigration Screening), சரிபார்ப்பு (Vetting) மற்றும் எல்லைப் பாதுகாப்பை (Border Enforcement) மேலும் பலப்படுத்துவதற்காக புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக்…

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்,…

அவசர அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவு!

by admin February 6, 2026 written by admin February 6, 2026 92 அவசர அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவு! ஈரானில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையைத் தொடர்ந்து, அங்குள்ள…

🚨  ரஷ்ய ஜெனரல் மீது கொலை முயற்சி: ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் 

71 ரஷ்யாவின் இராணுவப் புலனாய்வு அமைப்பான GRU-வின் இரண்டாம் நிலைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev), மீது இன்று (06-02-2026) மொஸ்கோவில் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் முதுகில் சுடப்பட்டதாகவும், அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு ஆபத்தான நிலையில்…

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல்…

துருக்கியில் சவூதி அரேபியாவின் பிரம்மாண்ட சூரிய சக்தி முதலீடு!

76 துருக்கியில் சவூதி அரேபியாவின் பிரம்மாண்ட சூரிய சக்தி முதலீடு! துருக்கியின் எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சவூதி அரேபியா சுமார் 200 கோடி டொலர் (2 Billion USD) முதலீட்டில் பிரம்மாண்டமான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை…

வர்ஜீனியா கிஃப்ரெ: நீதிக்குப் பின்னால் மறைந்திருக்கும் துயரம்!

44 ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் உலகையே அதிரவைத்தவர் வர்ஜீனியா கிஃப்ரெ (Virginia Giuffre). அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்த அவர், கடந்த 2025 ஏப்ரல் மாதம் தனது 41-வது வயதில் மரணமானார். எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் மீண்டும்…

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய ஒரு பெண் சர்வதேச ஊடகங்களும் தற்போது பேசிவருகின்றன. வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு டான்பாஸ் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.அவரது முதல் கல்லறை…