இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியது. மேலும்…
Category: சர்வதேசம்
ரஷ்ய விமான விபத்து தொடர்பான அப்டேட்! – Athavan News
தொலைதூர கிழக்கு அமுர் பகுதியில் அதன் இலக்கிலிருந்து சுமார் 16 கிமீ (10 மைல்) தொலைவில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை ரஷ்ய மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்காரா ஏர்லைன்ஸின் An-24 விமானம், 42 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், பிளாகோவெஷ்சென்ஸ்கில்…
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரம்
சர்ச்சைக்குரிய எல்லையில் ஆயுத மோதல்கள் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பிராந்திய பதட்டங்களை கடுமையாக அதிகரித்துள்ளன. நன்றி
ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்; இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்; இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு – Dinakaran நன்றி
பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு | Pakistan steeped in terrorism: India tells UNSC meeting
வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு…
அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சிக்கல்!
அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். எனினும் அங்கு வீடுகள் எளிதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் அங்கு வீட்டு…
வங்கதேச விமான விபத்து பலி எண்ணிக்கை 31 ஆனது: அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
வங்கதேச விமான விபத்து பலி எண்ணிக்கை 31 ஆனது: அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் – Dinakaran நன்றி
சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு தெளிவுப் பார்வை | China begins building world s largest dam and fuelling fears in India
சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா)…
இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! – Athavan News
காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும்…
ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
0 ரஷ்யா: ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நன்றி