பங்களாதேஷில் ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கங்களில் 10 வயது சிறுவன் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததின்படி, பெரும்பாலானோர் திறந்த வெளிகளில் பணியாற்றிய விவசாயிகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் இருந்தவர்கள் ஆவார். சிலர் வீட்டருகே இருந்தபோது மின்னல் தாக்கத்தில்…
Category: சர்வதேசம்
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!
டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று (27) வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை…
பெரும் கோபம் (Epic Fury) – தேவ அபிரா
65 பரீபா சிதைக்கப்பட்ட தன் வீட்டுக்கு முன் குந்தியிருந்தாள். அவள் தலையில் முக்காடு இருக்கவில்லை. அவள் கண்களிலிருந்து *காருன் நதி பெருகிய படியிருந்தது. அவளை அணைத்திருந்த நஸ் ரீன் முக்காடு அணிந்திருந்தாள். அரபு நிலமெங்கும் அவர்களது இடிந்த வீடுகளின் வேர்கள் பரவி…
பிரித்தானிய கடற்படைக்கு சவாலாக அமையுமா நோர்வேயுடனான பாரிய பாதுகாப்பு ஒப்பந்தம்?
66 பிரித்தானியாவின் அதிநவீன Type 26 ரக போர்க்கப்பல்களைக் கட்டமைப்பதற்கான முன்னுரிமை இடங்களை (Production Slots) நோர்வே நாட்டிற்கு வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இணங்கியுள்ளது. சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானிய கடற்படைக்காகத் திட்டமிடப்பட்டிருந்த…
தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி! – Athavan News
கனடாவின் ஒட்டாவா நகரில் 2021 ஆம் ஆண்டு ஏழு வாரமே ஆன ஆண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில், குழந்தையின் தந்தையை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏழு வாரக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், குழந்தையின்…
லட்சுமி நாராயண ராஜயோகம் மே மாதம்: பணமும் வெற்றியும் குவியும் 3 ராசிகள்! – Sri Lanka Tamil News
Home / லட்சுமி நாராயண ராஜயோகம் மே மாதம்: பணமும் வெற்றியும் குவியும் 3 ராசிகள்! மே 29 அன்று மிதுன ராசியில் புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் மிதுனம், கன்னி, துலாம் ஆகிய 3 ராசிகள் எப்படிப்…
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்துபசார நிகழ்வில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் கைது செய்ப்பட்டுள்ளதுடன் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த சம்பவத்தினையடுத்து அமெரின்ன ஜனாதிபதி டொனால்ட் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பான…
டெல்லி விமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு! – Athavan News
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில் தீப்பிடித்துள்ளது. நேற்று (25.04) அதிகாலை 1.08 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, ஏர்பஸ்…
ட்ரம்ப் பங்பேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்தில் துப்பாக்கிச் சூடு
75 2026 ஏப்ரல் 25 அன்று வாஷிங்டன் ஹில்டன் அருகே வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்து (White House Correspondents’ Dinner) நடைபெறும் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்பட்டது. பாதுகாப்பு சோதனைப்பகுதியை உடைக்க முயன்ற ஒருவரால் இந்த…
தெற்கு லெபனான் மோதல்: ஒரு மனிதாபிமானப் பேரவலம்!
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தீவிரமடைந்து வரும் ஆயுத மோதல்கள், தற்போது பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. எல்லையோரக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, அப்பகுதிகளில் வாழும் சிவிலியன்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல்…
