அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த…
Category: சர்வதேசம்
விக்டோரியா நீர்த்தேக்கம் – களனி ஆற்றின் அணை உடைந்து போகுமா?
விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் களனி ஆற்றின் வெள்ளத் தடுப்பு அணை உடைந்து போகும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என சம்பந்தப்பட்ட துறைகள் அறிவித்துள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கம் உடையும் அபாயம் உள்ளதாகத் தற்போது பரப்பப்படும் செய்திகள் உண்மையற்றவை என…
ஏர்பஸ் A320 விமானங்களில் பயணிக்க திட்டமிட்ட ஆயிரக்கணக்கான பயணிகளின் விமானப் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம்
75 தீவிர சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) பாதிக்கப்படக்கூடிய ஒரு முக்கியமான கருவியில் அவசரமாக மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதால், ஏர்பஸ் A320 குடும்பத்தைச் சேர்ந்த விமானங்களில் முன்பதிவு செய்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் விமானப் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படலாம் எனத் தகவல்…
இங்கிலாந்தின் பெரும்பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை !
இங்கிலாந்து வானிலை அலுவலகம் (Met Office), இந்த வார இறுதி முதல் அடுத்த வார தொடக்கம் வரை இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த…
ட்ரம்ப் அமெரிக்காவுக்கு இடம்பெயர்வை முற்றிலும் நிறுத்த திட்டம்: புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை
அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட தனது பதிவில், இவர் கடந்த ஜோ பைடன் நிர்வாகத்தின் மில்லியன் கணக்கான குடியேற்ற அனுமதிகளை ரத்தம் செய்ய உள்ளதாகவும்,…
இங்கிலாந்து 900 பவுண்ட்ஸ் மதிப்புள்ள அலங்கார பொம்மை களவு – வெளியான cctv காணொளி!
எடின்பரோவில் உள்ள காப்பர் ப்ளாசம் (Copper Blossom) என்ற மதுபான சாலை முன்பு வைக்கப்பட்டிருந்த எட்டு அடி உயரமான மற்றும் விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் அலங்காரப் பொம்மை ஒன்று நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. நூலன் (Nolan) என்ற பெயருடைய இந்த பொம்மை, கடந்த…
லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!
இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்படுகின்றன. லண்டன், எக்ஸெல் (ExCeL) ஒக்ஸ்போட் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்…
ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை
113 இன்று காலை ஹாங்காங்கில் (Hong Kong) உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும்…
உலகின் மிகப்பெரிய நகரம் இனி டோக்கியோ அல்ல — முதலிடத்தை பிடித்த ஜகர்த்தா
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்ட World…
