வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள்…
Category: சர்வதேசம்
விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!
இலங்கை – கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் நோக்கிப் பயணித்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கும் போது சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. குறித்த விமானம், தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று…
ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்!
பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20…
பாக், ஆப்கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் | 48-hour ceasefire after Pak airstrikes inside Afghanistan
காபூல்: பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாக். வீரர்கள் 58 பேர் இறந்தனர். இந்நிலையில், காந்தகார்…
பங்களாதேசில்ஆடைத் தொழிற்சாலையில் தீவிபத்து – 16போ் பலி
பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ரசாயன கிடங்கில் இன்று செவ்வாய்க்கிழமை(15) ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில் கடுமையான து ஏற்பட்ட ஆடைத் தொழிற்சாலைக்கும் பரவியது. தீயணைப்பு…
உயிரிழந்த மேலும் 4 பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!
உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது. அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை…
ஆடைத் தொழிற்சாலை தீ விபத்தில் 16 பேர் பலி, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும், அருகிலுள்ள ஒரு ரசாயனக் கிடங்கிலும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ விபத்துக்கான…
காசாவில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி | Israeli hostage couple reunites after Hamas detention in Gaza
ஜெருசலேம்: காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே…
மெக்சிக்கோ மாகாணத்தில் கனமழையில் சிக்கி 64 பேர் உயிரிழப்பு!
மெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த அனர்த்தங்களில் 64 பேர் உரிழந்துள்ளதுடன் 65 பேர் காணாமல் போயுள்ளனர் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள்…
கிரிப்டோ சந்தையில் கடும் வீழ்ச்சி: வர்த்தகர் தற்கொலை | bitcoin price falls businessman commits suicide
கீவ்: உக்ரைனைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்போர்கினி உருஸ் காரில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடோ…
