அடுத்த இரண்டு நாட்களின் பின்னர் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிகள் யார் தெரியுமா? – Sri Lanka Tamil News

Home / அடுத்த இரண்டு நாட்களின் பின்னர் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள 5 ராசிகள் யார் தெரியுமா? ஜூன் 2026 கிரகப் பெயர்ச்சிகளால் ரிஷபம், சிம்மம், கடகம், மிதுனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் தொழில் முன்னேற்றம்…

ருமேனிய குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்; இருவர் காயம்! – Athavan News

உக்ரைனுடனான போருக்கு மத்தியில், நேட்டோ (NATO) அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ருமேனியா நாட்டின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ரஷ்யாவின் வெடிகுண்டு ட்ரோன் விண்கலம் மோதி வெடித்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (29) ருமேனியாவின் கிழக்கு எல்லை…

பிக்குகளின் ஒழுக்கக்கேடு குறித்து ஜனாதிபதி கவலை; ‘தர்ம நீதிமன்றம்’ நிறுவப்படும்

மகாநாயக்க தேரர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநு குமார திசாநாயக்க முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். நன்றி

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு – Sri Lanka Tamil News

Home / அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.…

சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்! – Athavan News

கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ (Bundibugyo – BVD) எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக நாடுகள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளையும்,…

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் 2026 மே 17 வரையிலான நான்கு வாரங்களில் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நியூமரேட்டரின் வேர்ல்ட்பேனல் (Numerator Worldpanel) என்ற ஆய்வு நிறுவனம் இன்று (27) தெரிவித்துள்ளது. கடந்த மாத அறிக்கையில் மளிகைப் பொருட்கள் தொடர்பான…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை! – Athavan News

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து,…

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை சாத்தியமாகுமா?

52 ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹொர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்தும் கத்தார் தலைநகர் தோஹாவில் தீவிர இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள்…

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை முறையான சட்ட விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் போப் லியோ (Pope Leo) வலியுறுத்தியுள்ளார். தனது பதவிக்காலத்தின் முதலாவது…

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஒரு நல்ல உடன்படிக்கை எட்டப்பட வேண்டும், இல்லையெனில் வாஷிங்டன்…