கீவ்: உக்ரைனைச் சேர்ந்த கிரிப்டோ வர்த்தகர் கோஸ்ட்யா குடோ கடந்த 11-ம் தேதி தனது லம்போர்கினி உருஸ் காரில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடோ…
Category: சர்வதேசம்
மத்திய கிழக்கில் வரலாற்று விடியல்; பாரிய கைதிகள் பரிமாற்றக் கொண்டாட்டம்!
காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று (13) இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒரு பெரிய பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தைக் கொண்டாடினர். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த திட்டத்தின் ஒரு முக்கியமான முதல் கட்டத்தில்,…
காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது – ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து
இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர். டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில்…
இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் உலக தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று…
‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ – பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு! | Economics Nobel to be shared by three people
புதுடெல்லி: 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் (Joel Mokyr, Philippe Aghion, Peter Howitt) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு!
ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள…
எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு: இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது | Israel-Gaza peace agreement will be signed today
டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் எகிப்தில் இன்று நடைபெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை!
எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி…
போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம் | US troops in Israel to oversee Gaza ceasefire
காசா: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவம், காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இருதரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி இரு…
மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு!
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்…
