ஆந்திரா மற்றும் தெங்கானா மாநிலங்களில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் Ponguleti Srinivasa Reddy தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…
Category: சர்வதேசம்
தங்க அடகுக் கடனில் அதிரடி மாற்றம்: அதிகபட்ச கடன்-மதிப்பு விகிதத்தை 70% ஆகக் குறைத்து மத்திய வங்கி உத்தரவு – Sri Lanka Tamil News
Home / தங்க அடகுக் கடனில் அதிரடி மாற்றம்: அதிகபட்ச கடன்-மதிப்பு விகிதத்தை 70% ஆகக் குறைத்து மத்திய வங்கி உத்தரவு இலங்கை மத்திய வங்கி தங்க அடகுக் கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு விகிதத்தை 70% ஆகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.…
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் அமைதி ஒப்பந்தம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வொஷிங்டனும் ஈரானும் பெரும்பாலும் பேச்சுவார்த்தை நடத்தி எட்டியுள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். மூன்று மாதப் போரில் ஒரு திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள்…
ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்! – Sri Lanka Tamil News
Home / ருமேனியாவில் வேலை என ரூ.920 மில். மோசடி; சந்தேகநபரை கைதுசெய்ய மக்களின் உதவியை நாடும் பொலிஸ்! சந்தேகநபர், ஹோமாகமவைச் சேர்ந்த 54 வயதான ஷெர்லி ஜெயவர்தன அமடோரு (Shirley Jayawardana Amadoru) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ருமேனியாவில் வேலை…
வெள்ளை மாளிகை அருகே பரஸ்பர துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் உயிரிழப்பு!
வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (23) மாலை உயிரிழந்ததாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள…
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பில் 82 தொழிலாளர்கள் பலி; 9 பேர் காயம்! – Athavan News
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிவாயு வெடிப்பு (Gas Explosion) சம்பவத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம் போல்…
12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: ஜூன் மாதம் இந்த 3 ராசிகளுக்குப் பண மழை கொட்டப்போகிறது! – Sri Lanka Tamil News
Home / 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: ஜூன் மாதம் இந்த 3 ராசிகளுக்குப் பண மழை கொட்டப்போகிறது! வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ஜூன் 2ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். வேத…
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!
மத்திய ஆப்பிரிக்காவில் தீவிரமாகப் பரவி வருகின்ற எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாகக் கனடாவில் தரையிறக்கப்பட்டது. மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக்…
இளவரசர் வின்ட்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டோர் முன்வர வேண்டும் என அழைப்பு!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பை பேணிய முன்னாள் இளவரசர் மவுண்ட்பேட்டன் – வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வின்ட்சரில் உள்ள அவரது இல்லத்திற்கு பாலியல் நோக்கங்களுக்காக…
மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன! – Sri Lanka Tamil News
Home / மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன! தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச…
