வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்…
Category: சர்வதேசம்
ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மீண்டும் நியமனம்
சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லு கார்னோவை மீண்டும் நியமிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நடவடிக்கை எடுத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில், இந்த வார தொடக்கத்தில் லு கார்னோவைல் தனது…
நவ. 1 முதல் சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு | Trump threatens tech export limits, new 100% tariff on Chinese imports starting Nov. 1 or sooner
வாஷிங்டன்: நவம்பர் 1 அல்லது அதற்கு முன்பாக, சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவில்…
சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத…
டிரம்பின் வர்த்தகப் போர் தொடர்கிறது – சீனாவுக்கும் 100% வரிவிதிப்பு!
நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130%…
அமைதிக்கான நோபல் பரிசு 2025: டிரம்ப்பைத் தாண்டி மரியா கொரினா மச்சாடோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்!
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (10) அமைதிக்கான நோபல் பரிசு…
”இது முழு சமூகத்தின் சாதனை…” – அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ விவரிப்பு | I certainly do not deserve this: Maria Corina Machado
”ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை” என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான…
அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு!
வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அமைதியான மாற்றங்களுக்கான போராட்டத்திற்காக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான…
காசாவில் போர் முடிவுக்கு வந்தது – நிரந்தர போர் நிறுத்தம் – ஹமாஸ் அறிவிப்பு!
166 போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள்…
ட்ரம்ப், நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி: காசா அமைதி ஒப்பந்தத்துக்கு வாழ்த்து! | PM speaks to Trump, Netanyahu
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், காசாவில் முதற்கட்ட தற்காலிக போர்நிறுத்தம் அமலாகவிருக்கிறது. இதுதொடர்பாக ட்ரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
