44 இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேக வெடிப்பைத் தொடர்ந்து அங்கு திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் …
Category: இந்தியா
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC orders police to file reply regarding Madurai Adeenam’s plea
சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அருகில் உள்ள காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில்…
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி! | Police inspector petition seeking to be approver in Sathankulam case dismissed
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ். இவர்கள் செல்போன்…
நடிகை மீரா மிதுனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நடிகை மீரா மிதுனைக் கைது செய்து வரும் 11ஆம் திகதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரான் சாம் அபிஷேக் ஆகியோர் பட்டியலினத்தவர்கள் மீது அவதூறு கருத்துத் தெரிவித்த…
இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்திய அணி!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 05வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிப்பெற 35 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 04 விக்கட்டுக்களே கைவசம் இருந்த நிலையில் சிறப்பாக பந்துவீசிய…
ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2026 காலண்டர் உற்பத்தி தொடக்கம்: ஆர்டர்கள் அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி | 2026 calendar production begins in Sivakasi on the occasion of Aadi Perukku
சிவகாசி: ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகம் வருவதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு…
கிருஷ்ணரிடம் முதல்வர் பிரார்த்தனை செய்ததால் கன மழை பெய்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து
கிருஷ்ணரிடம் முதல்வர் பிரார்த்தனை செய்ததால் கன மழை பெய்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து – Dinakaran நன்றி
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் மீது கடுமையாக தாக்குதல்
0 ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் ஊழியர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26ல் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராணுவ அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராணுவ அதிகாரி கிரிக்கெட் மட்டையால்…
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள ரூ.30 கோடியில் 477 நீர் இறைக்கும் வாடகை டிராக்டர்கள்! | 477 Rental Tractors Plan for Handling Monsoon Season at Chennai
சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை,…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை
0 திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று 70,353 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில்…