சென்னை: நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறத என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில்,…
Category: இந்தியா
‘விஜய் அரசியலுக்கு புதுமுகம்’ – தவெகவுக்கு செல்லூர் ராஜு அறிவுரை | Vijay newcomer to politics aiadmk ex minister Sellur Raju advice to tvk
மதுரை: விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை…
பூட்டானை இணைக்க இந்தியாவின் இரண்டு ரயில் பாதை திட்டங்கள்!
2022 ஆம் ஆண்டில் நேபாளத்தில் தனது ரயில் பாதைகளை விரிவுபடுத்திய பின்னர், இந்திய ரயில்வே இப்போது மற்றொரு சர்வதேச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி, மலைகளால் சூழப்பட்ட இமயமலை தேசத்தை இந்தியாவின் 70,000 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் இணைக்கும் வகையில், பூட்டானுக்கு இரண்டு புதிய…
கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் | Arrested TVK executives remanded in 15-day judicial custody
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில்…
தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய் – Athavan News
தமிழக அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய் – Athavan News கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கூட்டநெரிசல் திட்டமிட்ட…
சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை நவ.27-க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders to complete Chennai Lawyers Cooperative Society elections by Nov 27
சென்னை: பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலை, வரும் நவ.27-க்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னை…
“கரூர் சென்ற முதல்வர், துணை முதல்வர் ஏன் அன்று கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை?” – அன்புமணி | cm and deputy cm visits karur why not kallakurichi asks Anbumani
சிவகாசி: “கரூருக்கு நேரில் சென்ற முதல்வர், துணை முதல்வர் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி பேசினார். பாமக தலைவர்…
கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்
கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே…
நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும் உள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani insists rs 3500 should be paid for one quintal of paddy
சென்னை: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று கூறி…
